சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 29ஆம் நாள் ஒட்டாவாவில் கனடா வெளியுறவு அமைச்சர் [மேலும்…]
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; விஜய் அறிவிப்பு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 31 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தை ஒட்டி, [மேலும்…]
சீன-கியூபா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவுக்கான ஷிச்சின்பிங் வாழ்த்து
சீன–கியூபா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் [மேலும்…]
காசாவில் நிரந்தர அமைதிக்காக 21 அம்சத் திட்டத்தை வெளியிட்டது அமெரிக்கா
காசா பகுதியில் நீடித்த ஸ்திரத்தன்மையையும், நிரந்தர அமைதியையும் நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா ஒரு விரிவான 21 அம்ச சமாதானத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் [மேலும்…]
தமிழகம் முழுவதும் குரூப்-2, 2-ஏ முதல் நிலைத்தேர்வு தொடங்கியது
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மூத்த உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறப்பு பிரிவு உதவியாளர், வனவர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட, 645 பணியிடங்களுக்கு, [மேலும்…]
பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக அறிவித்த ஒரே நாடு; பாகிஸ்தானை பங்கம் பண்ணிய ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 வது அமர்வில் (UNGA) இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்தார். பாகிஸ்தானின் பெயர் [மேலும்…]
வாட்ஸ்அப்புக்கு மாற்றாக வைரலாகும் அரட்டை ஆப் சிறப்பம்சங்கள் என்ன?
இந்தியாவில் வாட்ஸ்அப்பிற்குப் போட்டியாக, சென்னையைச் சேர்ந்த சோஹோ கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ள உள்நாட்டு மெசேஜிங் செயலியான அரட்டை, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை [மேலும்…]
விஜய் வீட்டில் போலீஸ் குவிப்பு..!
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விஜய்யின் நீலாங்கரை வீட்டில் காவல்துறையினர் [மேலும்…]
வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது என்ன நன்மை தரும் தெரியுமா ?
பொதுவாக நாம் சமையலில் பயன்படுத்தும் கொத்தமல்லி விதைகளை கொதிக்க வைத்து ,அதில் தேன் சேர்த்து குடித்து வந்தால் பல நன்மைகளை பெறலாம் . 1.சிலர் [மேலும்…]
சீனாவின் குய்சோ மாநிலத்தில் உலகின் மிக உயரான பாலம்
சீனாவின்குய்சோ மாநிலத்தின் சியேஃபுங் வட்டம் மற்றும் குவேன்லிங் வட்டத்தைக் கடந்து இணைந்திருக்கும் ஹூவாஜியாங்சியாகு எனும் பாலம் செப்டம்பர் 28ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக சேவையளிக்கத் துவங்கியது. [மேலும்…]
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மத்திய [மேலும்…]




