அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய [மேலும்…]
டிரம்பின் காசா அமைதி முயற்சிக்கு இந்தியா ஆதரவு
காசா அமைதி முயற்சிகளில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமைக்கு இந்தியா தனது பலமான ஆதரவைத் தெரிவித்துள்ளது. [மேலும்…]
எஸ்எஸ்சி தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம் அறிமுகம்
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) தனது பொன்விழா ஆண்டை ஒட்டி, தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நேர்மையை மேம்படுத்தும் நோக்கில் பல [மேலும்…]
புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் சினிமா பாடல்!
புதுக்கோட்டையில் புத்தக திருவிழாவில் சினிமா பாடல்கள் ஒலிக்கப்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை நகர மன்றத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் [மேலும்…]
தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் செப்டம்பர் 27 ஆம் தேதி மேற்கொண்ட பிரச்சாரங்களின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான [மேலும்…]
சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் ரத்து- ஐஓபி வங்கி
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), தனது வங்கியிலுள்ள சேமிப்பு கணக்குகளுக்கு (SB-Public) குறைந்தபட்ச சராசரி இருப்பை (MAB) [மேலும்…]
நோபல் பரிசு வென்றவர்கள் பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது
நோபல் பரிசு வென்றவர்கள் அடுத்த வாரம் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் அறிவிக்கப்படுவார்கள். மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி [மேலும்…]
பீகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் உள்ள கஸ்பா நகரில் உள்ள லெவல் கிராசிங் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் [மேலும்…]
திருப்பதி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி, உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல்
வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து திருப்பதி நகரம் முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) மற்றும் தமிழ்நாட்டை தளமாகக் [மேலும்…]
ஐ.நாவின் “அமைதிப் பதக்கத்தை” பெற்ற சீனாவின் அமைதிக் காப்பு படைகள்
சூடானின் அபியீ பகுதியிலுள்ள சீனாவின் 5ஆவதுதொகுதி அமைதிக் காப்புப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் படையினர்களுக்கு, அபியீ பகுதிக்கான ஐ.நா தற்காலிகப் பாதுகாப்புப்படை உள்ளூர் நேரப்படி [மேலும்…]
ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டசீன-சிங்கப்பூர் அரசுத் தலைவர்கள்
சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தூதாண்மைஉறவு நிறுவப்பட்டதன் 35ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் சிங்கப்பூர் அரசுத் தலைவர் தர்மன் [மேலும்…]



