உலகளாவிய நிர்வாக நண்பர்கள் குழுவின் அதிகாரப்பூர்வமான உருவாக்கத்தை ஜெனீவாவிலுள்ள சீனாவின் நிரந்தர பிரதிநிதிக் குழு அண்மையில் அறிவித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு சீன வெளியுறவு [மேலும்…]
10வது, 12வது படித்தவர்களுக்கு இந்திய விமான நிலையத்தில் வேலை..!
(IGI Aviation Services) காலியாக உள்ள 1446 Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கான கல்வி [மேலும்…]
AI-யில் பின்தங்குவதை விட பில்லியன் கணக்கான பணயம் வைப்பது நல்லது: ஜுக்கர்பெர்க்
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பெரிய அளவில் செலவிடத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். [மேலும்…]
”கனிமொழி ஏற்கனவே தமிழகத்தை தலை குனிய வைத்துவிட்டார்”- எடப்பாடி பழனிசாமி
நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி என்றார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து [மேலும்…]
பலூசிஸ்தானை தனி நாடாக பிரித்து தரக்கோரும் பிஎல்ஏ!
பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் அதன் துணை அமைப்பான மஜீத் படைப்பிரிவை ஐநாவில் தடைச் செய்வதற்கான பாகிஸ்தானின் முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் [மேலும்…]
ஈரானின் சபாஹர் துறைமுகத்தில் அமெரிக்கா தடைகளை விலக்கிக் கொண்டது
ஈரானில் சபாஹர் துறைமுகத் திட்டத்திற்கான தடை விலக்குகளை ரத்து செய்வதற்கான அமெரிக்காவின் முடிவின் விளைவுகளை தற்போது மதிப்பிட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. “சபாஹர் துறைமுகத்திற்கான [மேலும்…]
புதிய யுகத்தில் மகளிர்களின் பன்முக வளர்ச்சியைச் சீனா முன்னேற்றுவதற்கான நடைமுறை மற்றும் சாதனை பற்றிய வெள்ளையறிக்கை வெளியீடு
புதிய யுகத்தில் மகளிர்களின் பன்முக வளர்ச்சியைச் சீனா முன்னேற்றுவதற்கான நடைமுறை மற்றும் சாதனை பற்றிய வெள்ளையறிக்கையை, சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் செப்டம்பர் [மேலும்…]
‘காந்தாரா: அத்தியாயம் 1’ ஐமாக்ஸில் வெளியிடப்படும்; டிரெய்லர் அடுத்த வாரம் வெளியாகிறது
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், ‘காந்தாரா: அத்தியாயம் 1’ அக்டோபர் 2 ஆம் தேதி ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் இன்ஸ்டாகிராமில் [மேலும்…]
புதிய யுகத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சின்ஜியாங்கை ஆட்சி புரியும் திட்டம் பற்றிய அறிக்கை வெளியீடு
புதிய யுகத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சின்ஜியாங்கை ஆட்சி புரியும் திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறை எனும் வெள்ளை அறிக்கையைச் சீன அரசவையின் தகவல் தொடர்புப் [மேலும்…]
சார் தாம் யாத்திரை: ஹெலிகாப்டர் சேவைகளை மீண்டும் தொடங்க DGCA அனுமதி
2025 சார் தாம் யாத்திரைக்கான ஹெலிகாப்டர் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) பச்சைக்கொடி காட்டியுள்ளது. மழைக்கால இடைவெளிக்குப் பிறகு [மேலும்…]
போராட்டங்களினால் 9 நாட்களாக ராணுவ பாதுகாப்பில் இருந்த நேபாளத்தின் முன்னாள் பிரதமர்
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, ஒன்பது நாட்கள் இராணுவப் பாதுகாப்பில் கழித்த பிறகு, பக்தபூரில் உள்ள ஒரு தனியார் இல்லத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். [மேலும்…]



