இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று சீனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா தன்னிச்சையாகப் புதிய [மேலும்…]
தென்கொரியாவின் புதிய அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 4ஆம் நாள், தென் கொரியாவின் புதிய அரசுத் தலைவராகப் பதவியேற்றுள்ள லீ ஜே மியூங்கிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். [மேலும்…]
ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய நாடுகளின் அதிகாரிகளுடன் வாங்யீ சந்திப்பு
சீன விவகாரத்துக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் கால்தூன், ஜப்பானின் சர்வதேச வர்த்தக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கோனோ [மேலும்…]
பெங்களூரு உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.!
பெங்களூர் : பெங்களூருவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர், 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கு அரசின் அலட்சியமே இதற்கு காரணம் [மேலும்…]
”பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மனதை நொறுக்கியது” – ராகுல் காந்தி இரங்கல்.!
கர்நாடகா : பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக அரசு [மேலும்…]
ஜூன் 8-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா..!
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை அடுத்து மத்திய அமைச்சர் அமித்ஷா, மதுரைக்கு வர இருப்பதாகவும், ஜூன் 8-ம் தேதி அவர் வருவது உறுதி [மேலும்…]
இறாலை சாப்பிடுவதன் மூலம் எந்தெந்த நோயை வெல்லலாம் தெரியுமா ?
பொதுவாக இறாலை அதிகம் சாப்பிட்டால், நமக்கு இதில் உள்ள கால்சியம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் .அதனால் நாம் இப்பதிவில் இறாலின் மருத்துவ குணம் பற்றி [மேலும்…]
உலகில் நூற்றாண்டுகளாக கண்டிராத மாபெரும் மாற்றங்கள்
தற்போதைய உலகம் முன்எதிர்பார்ப்பைத் தாண்டி, அமைப்புமுறை ரீதியில் ஆழமான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. 2017ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவுக்கான தூதர்களைச் சந்தித்த போது சீன [மேலும்…]
சீன-பெலாரஸ் அரசுத் தலைவர்களின் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 4ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், பெலாரஸ் அரசுத் தலைவர் லுகாஷென்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு தலைவராக மீண்டும் [மேலும்…]
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும்
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதி கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 அன்று தொடங்கும். இருப்பினும், ஜம்மு காஷ்மீர், [மேலும்…]
ஆஸ்திரேலிய துணை பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!
2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லஸுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்ற மத்திய பாதுகாப்புத் [மேலும்…]



