18ஆம் நாள் நிறைவடைந்த 6ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க காலத்தில் நடைபெற்ற முதலாவது பெரிய கண்காட்சியாகும். [மேலும்…]
எமிரேட்ஸ் விமானம் மீது விழுந்த லேசர் வெளிச்சம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பான தருணம் ஏற்பட்டது. துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது திடீரென [மேலும்…]
நிரம்பியது மேட்டுப்பாளையம் பில்லூர் அணை – பாதுகாப்பு கருதி உபரீநீர் வெளியேற்றம்!
தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியதால் அணையிலிருந்து பாதுகாப்பு கருதி உபரீநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு [மேலும்…]
பூனையைக் கைது செய்து அதிரடி காட்டிய காவல்துறை; வைரலாகும் பதிவின் சுவாரஸ்ய பின்னணி
பாங்காக் காவல்துறை ஒரு காவல் நிலையத்தில் பல அதிகாரிகளை சொறிந்து கடித்ததால், ஒரு பூனையை கைது செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய் மொழியில் பணத்தை [மேலும்…]
வார இராசிப்பலன் (26-05–2025 முதல் 01-06-2025 வரை)
மேஷம் : இராசி நாதன் செவ்வாய் நீச்ச நிலையில் இருந்து நட்பு நிலைக்கு அருகாமையில் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை மிகுந்து காணப்படும் காலம். குடும்பத்தில் சுப [மேலும்…]
பணியில் இருத்த போதே பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் அபிநயா(29) என்பவர் பெண் காவலராக பணியாற்றி வந்தார். திருமண முறிவு ஏற்பட்டதையடுத்து, அரசு குடியிருப்பில் தனியாக வசித்து வந்த அவர், [மேலும்…]
சேலம் கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சேலம் அருகே உள்ள கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரெட்டியூர் பகுதியில் 54 அடி உயரத்தில் எழுந்தருளியிருக்கும் [மேலும்…]
கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
கோடை விடுமுறையையொட்டி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இந்த அருவியில் கனமழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கோடை [மேலும்…]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சரியான முன்னேற்பாடு பணிகளை செய்யாததால், சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். [மேலும்…]
மேற்கு சீனச் சர்வதேசப் பொருட்காட்சிக்கு சீன அரசுத்தலைவரின் வாழ்த்து
20ஆவது மேற்கு சீனச் சர்வதேசப் பொருட்காட்சிக்கு சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் மே 25ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார். வாழ்த்து செய்தியில் அவர் [மேலும்…]
மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் துணிச்சலை பாராட்டிய பிரதமர் மோடி
மே 25 அன்று தனது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் 122வது எபிசோடில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூரின் கீழ் [மேலும்…]



