படைப்பெருந்தலைவருக்கான சீன மத்திய ராணுவ ஆணையத்தின் பதவி உயர்வு பாராட்டு விழா 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர் [மேலும்…]
இங்கிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வைபவ் சூர்யவன்ஷி சேர்ப்பு
ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை திட்டமிடப்பட்டுள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 16 பேர் கொண்ட யு19 இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் [மேலும்…]
பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் விலை கொடுத்தே ஆகும் என்று பிரதமர் உறுதி
ராஜஸ்தானின் பிகானரில் உள்ள தேஷ்னோக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு அவர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிப் பேசினார். இந்த [மேலும்…]
STR 50: முதன்முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கும் சிம்பு
“STR 50” என்பது சிலம்பரசனின் 50வது படமாகும். இதை தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படம், சிலம்பரசன் தனது தயாரிப்பு நிறுவனமான ஆத்மன் சினி [மேலும்…]
‘அம்ரித் பாரத்’ திட்டம்: தமிழகத்தில் 9 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர்
இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பரங்கிமலை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் [மேலும்…]
இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ள லீச்சியாங்
இந்தோனேசிய அரசுத் தலைவர் பிரபோவோ சுபியாந்தோவின் அழைப்பையேற்று, சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் மே 24முதல் 26ஆம் நாள் வரை இந்தோனேசியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். [மேலும்…]
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது – 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு மிக [மேலும்…]
அரசு விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய திமுக நிர்வாகி!
திருச்சி மாவட்டம் துறையூர் தனியார் மண்டபத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் [மேலும்…]
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை எல்லை மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
இந்திய உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் அரசு நிறுவனமான டாஸ்மாக் நடத்தும் மதுபானக் கடைகளில் சோதனைகளை நடத்துவதில் அமலாக்கத்துறை ஆக்ரோஷமாகமாக நடந்து கொள்வதாக கடுமையாக விமர்சித்துள்ளது. [மேலும்…]
தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரையுடன் வெளியேற்றப்படும் தண்ணீர் : விவசாயிகள் வேதனை!
ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் ரசாயன நுரையுடன் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள [மேலும்…]
சீனாவில் அழிவின் விளிம்பில் இருந்த காட்டு விலங்கு மற்றும் தாவரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சீனத் தேசிய வனத்தொழில் மற்றும் புல்வெளிப் பணியகம் வெளியிட்ட தகவலின்படி, தேசியப் பூங்காவை முக்கியமாகக் கொண்ட இயற்கைப் பாதுகாப்பு நில அமைப்பு முறைகளின் [மேலும்…]




