சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் சந்திப்பு மார்ச் 3ஆம் நாள் பிற்பகல் மக்கள் [மேலும்…]
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரம்
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அங்கு சிக்கியுள்ள இந்திய சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்கும் [மேலும்…]
கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து புளூட்டோ இதுவரை சூரியனை சுற்றி ஒரு சுற்றுப்பாதையை முடிக்கவில்லையாம்
1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட குள்ள கிரகமான புளூட்டோ, சூரியனை சுற்றி ஒரு முழு சுற்றுப்பாதையை இன்னும் முடிக்கவில்லை. இந்த தொலைதூர கிரகம் மார்ச் [மேலும்…]
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த வார இறுதியில் வெளியாக வாய்ப்பு..!
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதிதான் [மேலும்…]
பாமக-வின் அந்த ‘அதிரடி’ முடிவு…. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்….!!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களால் தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. கடந்த வாரம் தொண்டர்களுக்கு எழுதிய [மேலும்…]
பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் முயற்சி!
மார்ச் 3 : உலக வனவிலங்கு தினம்! சுழலும் பூமி, ஓடும் நீர், வீசும் காற்று, பரந்த வானம், துளிர்க்கும் தாவரங்கள், மிரட்டும் விலங்கினங்கள் [மேலும்…]
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் சந்திப்பு
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் சந்திப்பு மார்ச் 3ஆம் நாள் பிற்பகல் மக்கள் [மேலும்…]
இரண்டு கூட்டத்தொடர்கள் நேரத்தில் கவனிக்கத்தக்க விவகாரங்கள்
தற்போதைய சர்வதேச நிலைமை 2ஆவது உலகப் போருக்குப் பிந்தைய மிக ஆழ்ந்த முறையில் மாறி வருகிறது. சீனா பற்றி அறிந்து கொள்வதற்கான முக்கிய ஜன்னலாக, [மேலும்…]
பொருளாதாரம் தொடர்பான ஷிச்சின்பிங்கின் சிந்தனை படிப்புக்கான கேள்வியும் பதிலும் எனும் நூல் வெளியீடு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையும் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும் கூட்டாக உருவாக்கியுள்ள [மேலும்…]
இந்தியாவின் புதிய வான் பாதுகாப்பு அரண் – மிரண்டு போன உலக நாடுகள்…!!!
இந்தியாவின் வான் பாதுகாப்பு அரணை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக ஐந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. [மேலும்…]
“இபிஎஸ் ஆட்டம் ஆரம்பம்” மார்ச் 7-ல் ஈரோட்டில் அதிரடி வேட்டை…. அதிரும் அரசியல் களம்….!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது அடுத்தகட்ட அனல் பறக்கும் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குகிறார். மார்ச் 7-ஆம் தேதி [மேலும்…]



