சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் உலகளவில் 41 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 521 பேரிடம் கருத்துக் கணிப்பொன்றை நடத்தியது. இதில் கலந்து [மேலும்…]
இந்தியா – ஜப்பான் 16-வது வருடாந்திர உச்சிமாநாடு
புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா – ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில், செயற்கை நுண்ணறிவு(AI), பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை மற்றும் தூய்மை ஆற்றல் உள்ளிட்ட [மேலும்…]
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 62% இடங்கள் நிரம்பியுள்ளது – கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுவரை 62 சதவீதம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்லூரி கல்வி [மேலும்…]
பொள்ளாச்சியில் ஜூலை 12-ல் முதல் மாநாடு – அண்ணாமலை..!!
பொள்ளாச்சியில் ‘We The Leaders’ அமைப்பின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது என அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். பா.ஜ.க-வில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி ‘வீ தி [மேலும்…]
உள்ளாட்சியின் உன்னதத்தைப் புரியவைக்கும் நூல்!
நாம் குடிமக்களை ஒரு பயனாளியாகவும், வாக்காளராகவும், மனுதாரராகவும், நுகர்வோராகவும் மட்டுமே மாற்றி வைத்திருக்கிறோம். ஆனால், அவர்களைப் பொறுப்புணர்வுள்ள செயற்பாட்டு குடிமக்களாக மாற்ற வேண்டியது அவசியம். [மேலும்…]
ரஷ்யா ஏன் திடீரென்று இந்தியாவிலிருந்து பெட்ரோல் வாங்குகிறது?
தனது எரிசக்தி உள்கட்டமைப்பு மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமான தாக்குதல்களால் ஏற்பட்ட கடுமையான எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக, ரஷ்யா இந்தியாவிலிருந்து கடல் வழியாக [மேலும்…]
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணை தாக்குதல்! 11 பேர் பலி
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே வருடக்கணக்கில் நீடித்து வரும் போர் தற்பொழுது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை இலக்காகக் கொண்டு, [மேலும்…]
தலைநகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 4 பேரை டெல்லி போலீசார் கைது
பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் மாநிலங்களுக்கு இடையேயான பயங்கரவாத மற்றும் ஆயுத வலையமைப்பை டெல்லி காவல்துறை முறியடித்துள்ளதுடன், தேசிய [மேலும்…]
ஜூலை 3-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் நீலகிரி, கோவை, தேனியில் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் ஜூலை மாதம் தொடங்கிய பின்னரும் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது. நேற்றைய தினம் (ஜூலை 1) மதுரை, நாகப்பட்டினம், கடலூர் [மேலும்…]
ஜூலை 17-ல் மோதும் 8 திரைப்படங்கள்: திரையரங்கு ஒதுக்கீட்டில் சிக்கல் எழும் அபாயம்
தமிழ் திரையுலகில் ஒரே வாரத்தில் பல திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், வருகிற ஜூலை 17ஆம் தேதியன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே [மேலும்…]
வலிமைமிக்க தலைமை கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி
சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் உலகளவில் 41 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 521 பேரிடம் கருத்துக் கணிப்பொன்றை நடத்தியது. இதில் கலந்து [மேலும்…]




