சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜுலை 17ஆம் நாள் மாலை, ஷாங்ஹாய் மாநகரில், 2026 உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும் செயற்கை நுண்ணறிவு [மேலும்…]
அமெரிக்காவுடன் ஈராக் போட்ட $60 பில்லியன் மெகா ஒப்பந்தம்! வளைகுடா போருக்கு நடுவே புதிய கூட்டணி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே நிலவி வரும் போர் காரணமாக, உலகிற்கு 20 சதவீத கச்சா எண்ணெய் விநியோகத்தை [மேலும்…]
21 வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றம்; உடல்நிலை கவலைக்கிடமானதால் டெல்லி போலீஸ் நடவடிக்கை
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை [மேலும்…]
தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!
தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் [மேலும்…]
இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? காலையிலேயே ஷாக்..!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு [மேலும்…]
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். [மேலும்…]
இந்தியாவின் முதல் புவிவெப்ப ஆற்றல் திட்டம் லடாக்கில் துவக்கம்
இந்தியாவின் தூய்மையான எரிசக்தி தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக, லடாக் யூனியன் பிரதேசத்தின் புகா பள்ளத்தாக்கில் நாட்டின் முதலாவது மற்றும் மிக ஆழமான [மேலும்…]
பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம்
பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக வரும் 20ம் தேதி முதல் 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை [மேலும்…]
சீனாவில் பயங்கர நிலச்சரிவு : 8 பேர் பலி, 34 பேரை காணவில்லை..!
சீனாவின் சோஃக்கிங்கில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 9 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, பெருமளவிலான பாறைகளும் மண்ணும் அடித்து வரப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு [மேலும்…]
ஒரே வாரத்தில் 964 மில்லியன் டாலர் உயர்ந்த அந்நியச் செலாவணி கையிருப்பு! ஆர்பிஐ தகவல்
இந்தியப் பொருளாதாரத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நடப்பு ஜூலை 10 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மேலும் 964 [மேலும்…]
சட்டக் கல்லூரிகளில் அதிரடி மாற்றம்…
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள மூன்று [மேலும்…]




