செர்பியா அரசுத் தலைவர் வுச்சிச் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, செர்பியாவில் சீன ஆவணத் திரைப்படங்களின் வெளியீட்டு நிகழ்ச்சி அந்நாட்டின் [மேலும்…]
திருச்செந்தூர் கோவிலில் கட்டண ரசீது வழங்கியதில் ரூ.25 லட்சம் மோசடி – அறநிலையத்துறை பெண் ஊழியர் சஸ்பெண்ட்!
திருச்செந்தூர் முருகன் கோவிலில், 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில், 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த அறநிலையத்துறை பெண் ஊழியர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். [மேலும்…]
பத்ம விபூஷண் விருது பெற்ற வயலின் இசை மேதை டாக்டர் என். ராஜம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மே 25 அன்று வழங்குவார். இந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்திய அரசு [மேலும்…]
2026-ல் பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி கோபால் திரிவேதி பற்றி நீங்கள் அறியவேண்டியவை
புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், ராஜேந்திர வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் கோபால் ஜி திரிவேதிக்கு, மறைவுக்குப் பின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. [மேலும்…]
ஜெயம் ரவிக்கு உருகி உருகி அட்வைஸ் செய்த நடிகை அம்பிகா! அவர் பதிவிட்ட “அந்த” உருக்கமான வார்த்தைகள்!
நடிகர் ரவி மோகன் அவரின் மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விவகாரத்து கோரி கடந்த 2024 செப்டம்பரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு [மேலும்…]
ராஜாஜிக்கு பிறகு புதிய வரலாறு படைத்த முதலமைச்சர் விஜய்!
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, ஒற்றை கட்சி ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு கிட்டத்தட்ட 74 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி [மேலும்…]
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நீட் கோச்சிங்..!
இளநிலை மருத்துவப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற்றது. அதில் முறைகேடு நடந்ததாக தேர்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் நீட் [மேலும்…]
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நாளை டெல்லி பயணம்..?
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் டெல்லி செல்லவுள்ள முதலமைச்சர் விஜய், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் [மேலும்…]
10ம் வகுப்பு மாணவர்களே..! இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் – தேர்வுத்துறை..!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில் மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. [மேலும்…]
20 லட்சம் புத்தகங்கள்;பத்மஸ்ரீ விருது பெற்ற ‘புத்தக மனிதர்’ அன்கே கவுடாவின் கதை
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 79 வயதான ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர் அன்கே கவுடா, தனது ஐந்து தசாப்த கால [மேலும்…]
22-05-2026 – இன்றைய ராசி பலன் – இன்று எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும்..!
மேஷம்: இன்று பொன்பொருள் சேர்க்கை சேரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். [மேலும்…]




