வர்த்தக கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய சுங்கவரி விதித்தது குறித்து சீனா கருத்து 60 வர்த்தக கூட்டாளிகள் மீது புதிய சுங்கவரி விதிப்பதாக அமெரிக்கா [மேலும்…]
தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் 47 பேர் பணி நீக்கம் செய்தது மத்திய அரசு
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் 47 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் 47 பேர் [மேலும்…]
இமாச்சலில் பெரும் சோகம்! டாடா சுமோ மீது உருண்டு விழுந்த ராட்சத பாறை… 13 பேர் பரிதாப பலி!
இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் கில்லார் – உதய்பூர் சாலையில் பங்கி பள்ளத்தாக்கு பகுதியில் 13 பேருடன் டாடா சுமோ வாகனம் சென்று கொண்டிருந்தது. [மேலும்…]
ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி அறிமுகம் செய்த Best Attitude மெடல்! முதலாவதாக வென்றது யார்?
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில், அணியின் உடை மாற்றும் அறையில் வீரர்களின் திறமையையும் நேர்மறை [மேலும்…]
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் ‘குறிஞ்சி பூ’…படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக வனப்பகுதி மொத்தமும் பசுமையாகக் காட்சியளிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக [மேலும்…]
மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா!
மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த ரவ்னீத் சிங் பிட்டு, வெள்ளிக்கிழமை தனது மத்திய அமைச்சர் [மேலும்…]
“அன்று நீட்டுக்கு விளம்பரம்… இன்று நீட் எதிர்ப்பு!”… நீட் விவகாரத்தில் சிக்கிக்கொண்ட முன்னணி தமிழ் நடிகை… யார் தெரியுமா?
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வரும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் [மேலும்…]
பவானிசாகர் அணை நீர்வரத்து கிடுகிடு சரிவு – விவசாயிகள் கவலை..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பவானிசாகர் அணை, தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணைகளில் ஒன்றாகும். நீலகிரி மலைப்பகுதிகள் மற்றும் கேரளாவின் சில வனப்பகுதிகள் [மேலும்…]
நிலவில் 250 முறை ஏற்பட்ட அதிர்வு! இஸ்ரோவின் பிரக்யான் ரோவர் பதிவு செய்த முக்கிய தகவல்..!
.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, 2023, ஜூன் 14ல், நிலவின் தென் துருவத்திற்கு, சந்திரயான் – 3 [மேலும்…]
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $676.23 பில்லியனாக உயர்வு: ரிசர்வ் வங்கி அறிக்கை
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஜூலை 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு [மேலும்…]
எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் வரும் திங்கட் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. [மேலும்…]




