இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில் சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 17.3 [மேலும்…]
சாதாரண பஸ் மட்டுமல்ல.. இனி எக்ஸ்பிரஸ், டீலக்ஸிலும் கட்டணம் இல்லை- முதல்வர் அறிவிப்பு!
சென்னை : இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடிய தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் [மேலும்…]
சென்னையின் 2-வது விமான நிலையம்: பரந்தூருக்குப் பதில் மாற்று இடம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
சென்னையின் இரண்டாவது விமான நிலைய திட்டத்தில் விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூருக்குப் பதிலாக மாற்று [மேலும்…]
சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!
சென்னையில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பரவலாகக் கனமழை [மேலும்…]
வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு..!!
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வெங் காயம் விற்பனைக்கு வருகிறது. மராட்டிய மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாகவும், [மேலும்…]
தமிழக பெண்களே…! .இனி 3 சிலிண்டர் வருஷத்துக்கு இலவசம்…
தமிழக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். குடும்பத் தலைவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மகிழ்ச்சி [மேலும்…]
பிபிஎஃப் vs எஃப்டி: அவசர காலத்தில் எது சிறந்த பணப்புழக்கத்தை தரும்?
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் இரண்டு முதலீட்டுத் திட்டங்கள் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் நிரந்தர வைப்பு நிதி [மேலும்…]
தமிழ்நாட்டில் 2031-ல் பா.ம.க. ஆட்சி- அன்புமணி நம்பிக்கை
3 துறை மட்டுமில்ல 20 துறைக்கு மேல ஊழல் நடந்து இருக்கு.. பொதுப்பணித்துறையும் நெடுஞ்சாலைத்துறையும் ஓஹோன்னு அடிச்சி நாஸ்தி பண்ணி வெச்சி இருக்காங்க.. நடவடிக்கை [மேலும்…]
குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்!
கேரளத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. திருச்சூரில் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஆவணி [மேலும்…]
“வேலை இல்லாம 8.7 கோடி இளைஞர்கள்” நிதி ஆயோக் அறிக்கையில் வெளியான பகீர் தகவல்….
இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் வேலைக்கும் செல்லாமல், உயர்கல்வியும் கற்காமல், எந்தவிதத் தொழிற்பயிற்சியும் பெறாமல் முடங்கியிருப்பதாக நிதி [மேலும்…]
ஆகஸ்ட் கடைசி வாரம் யாருக்கு அதிர்ஷ்டம் தரப்போகிறது…?
ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரமான 24 முதல் 30-ம் தேதி வரை கிரகங்களின் நிலை சில ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும் என்று [மேலும்…]




