ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டை முன்னிட்டு, உஸ்பெகிஸ்தான் உச்ச மன்றத்தின் செனட்டின் தலைமை துணை தலைவரும், இவ்வமைப்பை உருவாக்குவதில் பங்களிப்பவருமான சாதிக் சஃபோயேவ் [மேலும்…]
திமுக – அதிமுக கூட்டணி ரகசியத்தை உடைத்த சையத் ஃபரூக் பாஷா….
தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும், காரசாரமான விவாதங்களும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சையத் [மேலும்…]
“காவல்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” – முதலமைச்சர் விஜய்..!
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், “காவலர்களுக்கு பணி சுமையை குறைக்கும் வகையில், அரசு தேவையான நடவடிக்கையை எடுக்கும். காவல்துறையினரின் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை [மேலும்…]
சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு..!
முதல்வர் விஜய் பேசியதற்கு பதிலளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க [மேலும்…]
கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்தவருக்கெல்லாம் மிசாவை பற்றி பேச தகுதி இருக்கா ?? உதயநிதி சாடல்..
சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் இன்று (செப்.7) வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக மீது [மேலும்…]
தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் பதிலுரை:’சட்டத்தின் முன் அனைவரும் சமம்; காவல் துறை தலையீடின்றி செயல்படும்’
தமிழக சட்டமன்றத்தில், காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, திங்கட்கிழமை (செப்டம்பர் 7), சென்னையில் 22 காரட் ஆபரண [மேலும்…]
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: தவெக அரசின் ரூ.2,047 கோடி பிரம்மாண்ட திட்டம்
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, மாநிலத்தின் புதிய தலைமை செயலகத்தை கட்டுவதற்கான இட இறுதி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த [மேலும்…]
அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கோவா மாநிலம் டோனா பவுலாவில் நடைபெற்ற [மேலும்…]
இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு
நேபாள பேரழிவின் போது, இந்தியர்களுக்கு எதிராக இணையத்தில் வெளியிடப்பட்ட கருத்துகள் வெட்கக்கேடானது என, சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். நேபாளம் பெருவெள்ளத்தில் [மேலும்…]
உஸ்பெகிஸ்தான் உச்ச மன்றத்தின் செனட்டின் தலைமை துணை தலைவரின் சிறப்பு பேட்டி
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டை முன்னிட்டு, உஸ்பெகிஸ்தான் உச்ச மன்றத்தின் செனட்டின் தலைமை துணை தலைவரும், இவ்வமைப்பை உருவாக்குவதில் பங்களிப்பவருமான சாதிக் சஃபோயேவ் [மேலும்…]




