சீன மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகத்தின் ஒப்புதலுடன், 48ஆவது உலகத் திறன்கள் போட்டிக்கான போட்டியின் சீனப் பிரதிநிதிக் குழு அண்மையில் நிறுவப்பட்டது. [மேலும்…]
48ஆவது உலகத் திறன்கள் போட்டிக்கான சீனப் பிரதிநிதிக் குழு நிறுவுதல்
சீன மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகத்தின் ஒப்புதலுடன், 48ஆவது உலகத் திறன்கள் போட்டிக்கான போட்டியின் சீனப் பிரதிநிதிக் குழு அண்மையில் நிறுவப்பட்டது. [மேலும்…]
21வது சீனாவின் சாங்ச்சுன் திரைப்பட விழா தொடக்கம்
சீன ஊடகக் குழுமமும் ஜிலின் மாகாணத்தின் அரசும் கூட்டாக நடத்திய 21வது சீனாவின் சாங்ச்சுன் திரைப்பட விழா ஆகஸ்ட் 23ஆம் நாளிரவு சாங்ச்சுன் [மேலும்…]
மோசமான நிலையில் இருக்கும் அரசு பள்ளி, கல்லூரி கட்டடங்களுக்கு ’ரெட் ஸ்டிக்கர்’ ஒட்டி சீல் வைக்கப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியகோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் [மேலும்…]
சாதாரண பஸ் மட்டுமல்ல.. இனி எக்ஸ்பிரஸ், டீலக்ஸிலும் கட்டணம் இல்லை- முதல்வர் அறிவிப்பு!
சென்னை : இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடிய தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் [மேலும்…]
சென்னையின் 2-வது விமான நிலையம்: பரந்தூருக்குப் பதில் மாற்று இடம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
சென்னையின் இரண்டாவது விமான நிலைய திட்டத்தில் விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூருக்குப் பதிலாக மாற்று [மேலும்…]
சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!
சென்னையில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பரவலாகக் கனமழை [மேலும்…]
வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு..!!
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வெங் காயம் விற்பனைக்கு வருகிறது. மராட்டிய மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாகவும், [மேலும்…]
தமிழக பெண்களே…! .இனி 3 சிலிண்டர் வருஷத்துக்கு இலவசம்…
தமிழக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். குடும்பத் தலைவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மகிழ்ச்சி [மேலும்…]
பிபிஎஃப் vs எஃப்டி: அவசர காலத்தில் எது சிறந்த பணப்புழக்கத்தை தரும்?
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் இரண்டு முதலீட்டுத் திட்டங்கள் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் நிரந்தர வைப்பு நிதி [மேலும்…]
தமிழ்நாட்டில் 2031-ல் பா.ம.க. ஆட்சி- அன்புமணி நம்பிக்கை
3 துறை மட்டுமில்ல 20 துறைக்கு மேல ஊழல் நடந்து இருக்கு.. பொதுப்பணித்துறையும் நெடுஞ்சாலைத்துறையும் ஓஹோன்னு அடிச்சி நாஸ்தி பண்ணி வெச்சி இருக்காங்க.. நடவடிக்கை [மேலும்…]




