ஸ்லோவாக்கியா அரசுத் தலைவர் பீட்டர் பெல்லெக்ரினி பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக சீனாவில் பயணம் மேற்கொண்டார். அவர் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் [மேலும்…]
மத்திய அரசின் மாஸ் முத்ரா திட்டம்…. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி….??
பிரதமரின் முத்ரா யோஜனா (Pradhan Mantri Mudra Yojana – PMMY) என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும், தொழில் [மேலும்…]
“நாங்கள் வசூல் செய்ததாக கூறும் நிர்மல்குமார் அதை நிருபிக்க முடியுமா?”- கீதா ஜீவன் சவால்
தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகளிலும், நிறுவனங்களிலும் திமுகவினர் வசூல் செய்வதாக பொய்யாக நிர்மல் குமார் பேசியுள்ளார்.அப்படி யாரிடமும் திமுகவினர் வசூல் செய்யவில்லை. வசூல் செய்ததாக கூறும் [மேலும்…]
“குடும்பத்தில் செல்வம் பெருக….. ஆடி மாதத்தில் தவறவிடக்கூடாத வழிபாடு….!”
தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் இந்த காலம் தெய்வ வழிபாடு, விரதம் மற்றும் [மேலும்…]
ஆகஸ்ட் 8 முதல் புதன் பெயர்ச்சி… இந்த 5 ராசிகளுக்குத் தேடி வரும் ராஜயோகம்… நீங்களும் இதில் இருக்கீங்களா…?
கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படும் புதன் பகவான், ஆகஸ்ட் 8, 2026 அன்று தனது நட்சத்திரப் பாதையை மாற்றுகிறார். இதுவரை புனர்வசு நட்சத்திரத்தில் சஞ்சரித்து வந்த [மேலும்…]
காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வலியுறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க அவசர மனு
காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வலியுறுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க அவசர மனு தாக்கல் செய்டுள்ளது. காவிரி நீரிலிருந்து தமிழகத்திற்கு உடனடியாகத் தண்ணீரைத் [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்துக்கு ஸ்லோவாக்கியா அரசுத் தலைவர் சிறப்புப் பேட்டி
ஸ்லோவாக்கியா அரசுத் தலைவர் பீட்டர் பெல்லெக்ரினி பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக சீனாவில் பயணம் மேற்கொண்டார். அவர் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் [மேலும்…]
ஜப்பானிய உளவுப் பணியகம் நிறுவப்பட்டதன் காரணம் என்ன?
ஜப்பானிய அரசு கடந்த ஜூலை 31ஆம் நாள் தேசிய உளவுப் பணியகத்தை அதிகாரப்பூர்வமாக நிறுவியது. இது, 2ஆவது உலகப் போருக்குப் பின் ஜப்பான் முதன்முறையாக [மேலும்…]
ஹுவாங்யான் தீவு தேசிய இயற்கை பாதுகாப்பு மண்டலத்துக்கான மேலாண்மை நடவடிக்கைகள் அறிமுகம்
சீன மக்கள் குடியரசின் இயற்கை பாதுகாப்பு மண்டலங்கள் மீதான ஒழுங்குமுறைகள் மற்றும் அது தொடர்பான விதிகளுக்கு இணங்க, ஹுவாங்யான் தீவு தேசிய இயற்கை பாதுகாப்பு [மேலும்…]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் – வெளிமாநில தொழிலாளர்கள் இருவர் பலி!
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் மேலும் ஒரு புலம்பெயர் தொழிலாளி உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் குல்காம் [மேலும்…]
கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை – 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
கேரளாவில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் [மேலும்…]




