சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 19ஆம் நாள் தென் கொரியாவின் சியோல் நகரில் [மேலும்…]
கவலையை ஏற்படுத்தும் TCS-இன் டிஜிட்டல் கண்காணிப்புக் கருவி; ஊழியர்களைக் கண்காணிக்கிறதா நிறுவனம்?
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், ஊழியர்களின் லேப்டாப்களில் டிஜிட்டல் பயனர் அனுபவ கண்காணிப்புக் கருவியை நிறுவியுள்ளது. இந்த தொழில்நுட்பம் தரவுப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகிறதா [மேலும்…]
சீன-தென் கொரிய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 19ஆம் நாள் தென் கொரியாவின் சியோல் நகரில் [மேலும்…]
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் தியாகத்தை போற்றி வணங்குவோம்; முதல்வர் விஜய்..!!
முதல்வர் விஜய் பதிவு: ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளில் அவரது தியாகத்தைப் [மேலும்…]
தொகுதி மறுவரையறை விவகாரம்! ஒரே வாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய முதல்வர் விஜய்?
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், சென்னை கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 31-வது ‘தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு’ [மேலும்…]
ரேஷன் அரிசி விலை உயர்வா? “ரூ.6 முதல் ரூ.7 மட்டுமே” அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்!
சென்னை : சட்டப்பேரவையில் உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டது போல [மேலும்…]
இந்த விதியை மீறினால், வணிக வளாகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மின்சாரமும், தண்ணீர் வசதியும் துண்டிக்கப்படலாம்
அதிக அளவிலான திடக்கழிவுகள் உருவாவது மற்றும் அவற்றின் மேலாண்மை, அகற்றலில் குடிமை உணர்வு இல்லாதது குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், 2026-ஆம் ஆண்டின் [மேலும்…]
மக்கௌவின் 3ஆவது ஐந்தாண்டு திட்டம்- “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கைக்கான முன்மாதிரி
2026-2030ஆம் ஆண்டு காலத்தில் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான 3ஆவது ஐந்தாண்டு திட்டமானது 18ஆம் நாள் வெளியிட்டப்பட்டது. இத்திட்டம், [மேலும்…]
மத்திய அமைச்சரவையில் மாற்றம்: பாஜக-வில் இணைகிறதா திமுக?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகவும், புதிதாக திமுக அதில் இணைய வாய்ப்புள்ளதாகவும் ஹிந்து [மேலும்…]
2026-2030ஆம் ஆண்டு காலத்தில் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான 3ஆவது ஐந்தாண்டு திட்டமானது 18ஆம் நாள் வெளியிட்டப்பட்டது.
இத்திட்டம், மக்கௌவின் தனிச்சிறப்பு வாய்ந்த “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்”கொள்கையின் வெற்றிகரமான நடைமுறையாக்கத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முக்கியக் காலடியாகும். அதோடு, இது [மேலும்…]
நேபாளத்தில் நடைபெற்ற சிட்சாங் பற்றிய கதைப் பகிர்வு கூட்டம்
சிட்சாங்கைக் கண்டறிதல் என்ற தலைப்பிலான கதைப் பகிர்வு கூட்டம் ஆகஸ்ட் 19ஆம் நாள் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு [மேலும்…]




