மே 22ஆம் நாள் சர்வதேச பல்லுயிர் தினம். சீனாவில் வனப்பகுதியில் வாழும் அரிய உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மீட்சியடைந்து வருவதாகவும், நாடு முழுவதிலும் உள்ள [மேலும்…]
“விஜய் சார் தலையிட்டதால தான் தப்பிச்சேன்!”.. சவுக்கு சங்கர்
கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீதான [மேலும்…]
1,200 கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை துவம்சம் செய்யும் ‘அக்னி-1’..!
ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து, ‘அக்னி-1’ என்ற குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெள்ளிக்கிழமையன்று வெற்றிகரமாகச் சோதித்து மற்றொரு முக்கிய [மேலும்…]
“விஜய் சார்கிட்ட மனசு திறந்து பேசிட்டேன்..!” – பதவியை மாற்றிய அடுத்த நிமிடமே அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அதிரடி அறிக்கை.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!”
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் இலாகா திடீரென மாற்றப்பட்டுள்ளது. அவருக்கு முதலில் நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் வருவாய் [மேலும்…]
இந்தியர்களுக்கு விசா இல்லா சலுகை அதிரடியாக ரத்து!
தென் கிழக்காசிய நாடான தாய்லாந்து, சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், 2024 ஜூலையில், இந்தியா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு, 60 [மேலும்…]
டெல்லியில் மாறும் கணக்கு..!” – திமுக எம்பிக்களை குறிவைக்கும் பாஜக..
தமிழ்நாட்டின் அரசியல் மாற்றங்கள் இப்போது டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு, நாடாளுமன்றத்தில் தங்களுக்குத் தனி ஆசனங்கள் ஒதுக்க [மேலும்…]
எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்களின் முக்கிய வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது இப்போது அவசியமாகியுள்ளது. அகில இந்திய எஸ்பிஐ ஊழியர்கள் [மேலும்…]
6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக பி.கே.செந்தில்குமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட எஸ்பியாக [மேலும்…]
பக்ரீத் – பசு குர்பானிக்கு தடை..!!
பக்ரீத் பண்டிகையையொட்டி டெல்லியில் பசு, கன்றுக்குட்டி, ஒட்டகங்களை குர்பானி கொடுக்க தடை. பக்ரீத் பண்டிகை மே 28-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், சட்டவிரோத இறைச்சி [மேலும்…]
“அதிமுகவில் பிளவு இல்லை! இன்றும் இபிஎஸ் தான் எங்களது பொதுச்செயலாளர்”- எஸ்.பி.வேலுமணி திடீர் பல்டி
அதிமுக தோல்வியை சரிசெய்வது குறித்துதான் ஆலோசனை நடத்தி வருகிறோம், அதிமுகவில் பிளவு என்பது இல்லை. கருத்து வேறுபாடுதான் உள்ளது. இன்றும் எங்களது பொதுச் செயலாளர் [மேலும்…]
சீனாவில் தொடர்ந்து மீட்சியடைந்து வரும் அரிய உயிரினங்கள்
மே 22ஆம் நாள் சர்வதேச பல்லுயிர் தினம். சீனாவில் வனப்பகுதியில் வாழும் அரிய உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மீட்சியடைந்து வருவதாகவும், நாடு முழுவதிலும் உள்ள [மேலும்…]




