சீன தேசிய புள்ளிவிபரப் பணியகம் 9ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஜுலை மாதம் சீன மக்களின் நுகர்வு விலைக் குறியீடு கடந்த ஆண்டின் அதே [மேலும்…]
கனமழையில் சிக்கிய அமித்ஷா ஹெலிகாப்டர்
சென்னையில் காற்றுடன் கனமழை பெய்வதால் தரையிறங்க முடியாமல் வானில் 6 விமானங்கள் வட்டமடிக்கின்றனர். சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் [மேலும்…]
வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் ‘ருத்ரா’ தோற்றம் வெளியீடு; ராஜமௌலியின் பிரம்மாண்டம்
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வாரணாசி திரைப்படத்தில் நடித்து வரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51வது பிறந்தநாளை [மேலும்…]
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய பலம்! – 15 நீதிபதிகள் இன்று பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட 15 புதிய நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைவரின் [மேலும்…]
ஜுலை மாதம் சீனாவின் நுகர்வு விலைக் குறியீடு உயர்வு
சீன தேசிய புள்ளிவிபரப் பணியகம் 9ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஜுலை மாதம் சீன மக்களின் நுகர்வு விலைக் குறியீடு கடந்த ஆண்டின் அதே [மேலும்…]
சீன போஹாய் கடலில் 10 ஆயிரம் கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம்
போஹாய் கடலில் சீனாவின் முதலாவது 10 ஆயிரம் கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயு படிவுடைய போஹோங் 19-6 எரிவாயு களத் திட்டப்பணியின் முதல் [மேலும்…]
சர்வதேச அணு அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் சீனாவுக்கு ஒரு தங்கம் 3 வெள்ளிப் பதக்கங்கள்
2026ஆம் ஆண்டு சர்வதேச அணு அறிவியல் ஒலிம்பியாட் போட்டி 8ஆம் நாளிரவு சவுதி அரேபியாவிலுள்ள ஜிடா நகரில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் முதல் முறையாகப் [மேலும்…]
உயரம் தாண்டுதலில் இந்தியா வரலாற்று சாதனை!
உலக யு20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய இளம் வீரர் பஸாந்த் குமார் மேக்வால் வெள்ளிப் பதக்கம் வென்று [மேலும்…]
தொகுதி மறுவரையறை கூட்டத்தை விமர்சித்த கனிமொழி..!!”
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கூட்டியுள்ள இன்றைய ஆலோசனைக் கூட்டம் குறித்து திமுக எம்பி கனிமொழி சில முக்கியக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்தக் [மேலும்…]
அசாம் வெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆக உயர்வு!
அசாமில் நீடித்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. அசாமில் நீடித்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோர் [மேலும்…]
நீலகிரியில் புலி தாக்கி ஒருவர் பலி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் [மேலும்…]




