சீனாவின் 15வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தின் தொடக்கத்தில், சேவைகள் வர்த்தகத்தில் திறப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான சீனாவின் சர்வதேச [மேலும்…]
பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, பிரதமர் மோடி தெரிவித்த [மேலும்…]
புத்தாக்கத்தை வெளிப்படுத்தி, திறப்புத்தன்மையை ஊக்குவிக்கும் சீன சேவைகள் வர்த்தகக் கண்காட்சி
சீனாவின் 15வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தின் தொடக்கத்தில், சேவைகள் வர்த்தகத்தில் திறப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான சீனாவின் சர்வதேச [மேலும்…]
சீனாவின் விண்கலத்தில் 5ஆவது சிறப்பு வகுப்பு தொடக்கம்
சீனாவின் விண்கலத்தில் ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களின் மாணவர்களுக்கான “தியன் கோங்” எனும் சிறப்பு வகுப்பு, 9ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது. [மேலும்…]
செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆதரமற்ற அவதூறு பரப்புவதற்குப் பதிலாக ஒத்துழைப்பு தேவை: சீனா
சீனாவின் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களின் தொழில் நுட்பங்களை நகல் எடுத்ததாக அமெரிக்கா குறை கூறுவதாகச் சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இது [மேலும்…]
ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்த ஷிச்சின்பிங்
42ஆவது ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவின் அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்வி துறைப் பணியாளர்களுக்கும்யி தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் [மேலும்…]
சுய வளர்ச்சியுடன் மற்றவரின் வளர்ச்சிக்கு உதவுவது, சீனாவின் ஒத்துழைப்பு அடிப்படை
சுய வளர்ச்சியுடன் பிறரின் வளர்ச்சிக்கு உதவுவது, சீனாவின் ஒத்துழைப்பு அடிப்படையாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவ் நிங் 9ஆம் நாள் [மேலும்…]
நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம்
நேபாள பனிப்பாறை உடைந்து சீறிப் பாய்ந்த பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரிடருக்கு இந்தியாவிடம் நேபாளம் இழப்பீடு கேட்டுள்ள நிலையில், ஆபத்து நிறைந்த இப்பகுதியில் சீன [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து கடுமையாக சரிந்ததால் 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், [மேலும்…]
சிகரெட் புகைப்பவருக்கு அருகில் இருந்தாலும் உடலுக்கு ஆபத்தாம்…!
சிகரெட் பிடிப்பவர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், சிகரெட் அல்லது பிற புகையிலைப் பொருட்களை ஒருவர் பயன்படுத்தும்போது அருகில் இருப்பவர்கள் [மேலும்…]
டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!
டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக, துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையில் ஆய்வுக் கூட்டம் [மேலும்…]




