கூட்டாட்சி அரசின் சாதனங்களில் குறும் காணொலி சமூக வலைத்தளமான டிக்டாக்கைப் பயன்படுத்தும் தடையை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் டிக்டாக் அலுவல்கள் மறுக்கட்டமைக்கப்பட்ட [மேலும்…]
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு….!!
கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெற்றது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பல்வேறு மக்கள் நல பிரச்சனைகள் [மேலும்…]
வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் கைது..!
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கூடாது என்று இன்று கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் இந்த பந்த்-தை [மேலும்…]
“இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை கூடாது”- டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு காவல் ஆணையர் உத்தரவு
சென்னையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் 200 பேருடன் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் ஆலோசனை நடத்தினார். சென்னையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் சென்னை மாநகர [மேலும்…]
குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
வாழ்க்கையில் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுப்பதை இளைஞர்கள் கைவிட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு [மேலும்…]
சுதந்திர தின விடுமுறை: தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14/08/2026 (வெள்ளிக்கிழமை) 15/08/2026 (சனிக்கிழமை சுதந்திரதினம்) [மேலும்…]
இன்று தொடங்குது ‘வெற்றி தமிழ்நாடு 2026’! முதலீடுகளைக் குவிக்க தொழில் துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யைச் சந்தித்து, இன்று நடைபெறவுள்ள [மேலும்…]
வைஷாலியின் புகாருக்கு மின்வாரியம் கொடுத்த ரியாக்ஷன்….!!
சமீபத்தில் நடிகை வைஷாலி, முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக மின் கட்டண விவகாரத்தில் கருத்துத் தெரிவித்ததற்காக மன்னிப்பு கோரியிருந்தார். அத்துடன், கடந்த இரண்டு மூன்று மாதங்களாகப் [மேலும்…]
மும்பையில் இடைவிடாது பெய்த கனமழை: காட்கோபரில் நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!
மஹாராஷ்டிராவின் மும்பையில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நேற்று அதிகாலை 3:48 மணிக்கு [மேலும்…]
ஜந்தர் மந்தர் சீசன் 2: டெல்லியில் விரைவில் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம்
டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ஜந்தர் மந்தரில் மீண்டும் ஒரு பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்க காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. [மேலும்…]
தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும்: அரசாணை வெளியீடு..!
தமிழக அரசின் தலைமை செயலாளர் மு.சாய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழக முதல்-அமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மொழியப்பெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானம் [மேலும்…]




