இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் கூட்டறிக்கை ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளனர். இக்கூட்டறிக்கையில், அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய ஆட்சிமுறை, [மேலும்…]
தங்கம் விலை குறைந்தது; வெள்ளி நிலவரம் என்ன?
தங்கம் விலை கடந்த ஒரு வார காலமாக ஒரு நாள் ஏறுவதும் மறுநாள் இறங்குவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனால் நகை எப்போது வாங்கலாம்? [மேலும்…]
2030-ல் மனித குலத்திற்கு எண்ட் கார்டா? ‘கிளாட் ஏ.ஐ’ சி.இ.ஓ சொன்ன அதிர்ச்சி உண்மை…!!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த, ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனம், ‘கிளாட் ஏ.ஐ.,’ செயலி மற்றும் ஏ.ஐ., ஆராய்ச்சியில் உள்ள முன்னணி நிறுவனம். இதில் பணியாற்றி விலகிய [மேலும்…]
‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!!
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படம் உருவாகி [மேலும்…]
2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!
2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். [மேலும்…]
தேமுதிகவின் முடிவு இதுதான் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!
தமிழகத்தில் தற்போது ஏழு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லாததால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் [மேலும்…]
அனுமதி இல்லாத இடங்களில் விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை- போலீசார் எச்சரிக்கை
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் மட்டும் 16,500 போலீசார், 1,500 ஊர் காவல்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் [மேலும்…]
பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு :– சிறப்பு தொகுப்பு!
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிறைவாக ‘பிரிக்ஸ் புதுடெல்லி பிரகடனத்தைப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சர்வதேச அமைப்புகளில் தெற்குலக நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என [மேலும்…]
விநாயகரை தரிசிக்கணுமா…? இந்த 7 கோயில்கள் ரொம்ப ஸ்பெஷல்…!
கணேஷ் சதுர்த்தி விழா நாடு முழுவதும் பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 2026-ம் ஆண்டில் செப்டம்பர் 14-ம் தேதி கணேஷ் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த திருநின்றவூர் பாசியகாரா அறக்கட்டளை சார்பில் திருக்குடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. திருப்பதி ஏழுமலையான் கோவில் [மேலும்…]
ஆற்றில் கவிழ்ந்த அரசுப் பேருந்து – 30 பயணிகள் படுகாயம்
தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளம் அருகே ஆற்றில் கவிழ்ந்து [மேலும்…]




