பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் இயக்குநரான குகு கோலி (77) மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் இன்று (ஆக.26) காலமானார். பிரபல நடிகர் அஜய் [மேலும்…]
நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் பிரதமர் பாலேந்திர ஷாவுடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நிலைமை [மேலும்…]
இமயமலையில் உள்ள பனிப்பாறை உருகி ஆற்றில் விழுந்ததே வெள்ளப்பெருக்குக்கு காரணம்- நேபாள அரசு
இமயமலையில் உள்ள பனிப்பாறை உருகி லெண்டே ஆற்றில் விழுந்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. நேபாள எல்லையை ஒட்டிய திபெத் [மேலும்…]
கல்யாண யோகம் தரும் பாடகவள்ளி தாயார்….!!!
பெரும்பாலான இடங்களில் குன்றின் மீது முருகப்பெருமானே வீற்றிருப்பார். ஆனால், மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேலூர் அருகே திருச்சுனையில் ஒரு சிறிய [மேலும்…]
பி.ஏ, பி.காம் பட்டப் படிப்புகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்பு இல்லை; நிதி ஆயோக் அறிக்கை
இந்தியாவில் பி.ஏ, பி.காம் மற்றும் பி.எஸ்.சி போன்ற பாரம்பரிய பட்டப் படிப்புகளை படிக்கும் கோடிக்கணக்கான மாணவர்களின் கல்விக்கும், வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகளுக்கும் இடையே பெரும் [மேலும்…]
பிரபல பாலிவுட் இயக்குநர் குகு கோலி மாரடைப்பால் காலமானார்..!!
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் இயக்குநரான குகு கோலி (77) மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் இன்று (ஆக.26) காலமானார். பிரபல நடிகர் அஜய் [மேலும்…]
நேபாளத்தில் சீறிப்பாய்ந்து வரும் வெள்ளம்- அதிர்ச்சியூட்டும் காணொலி
நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 105 இந்தியா்கள் உட்பட 291 வெளிநாட்டவா்கள் மாயம் என அந்நாட்டு சுற்றுலாத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் [மேலும்…]
“வெறும் 60 கோடியில் படம் எடுத்து 4780 கோடி கலெக்ஷன்….!”
வெறும் 60 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் சுமார் 4,780 கோடி ரூபாய் வசூலித்து ஹாலிவுட் திரையுலகில் ‘அப்செஷன்’ திரைப்படம் மிகப்பெரிய [மேலும்…]
நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் உட்பட ஆயிரக்கணக்கானோர் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த பேரிடரில் அனைவரும் உயிருந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது…. நேபாளத்தின் [மேலும்…]
# பீகாரில் வெள்ள அபாய எச்சரிக்கை
நேபாளம் கோஷி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தை அடுத்து உ.பி., பீகாரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, பனி [மேலும்…]
சிகப்பு நிறத்தில் ஒளிரும் நிலவு! ஆகஸ்ட் 28 பகுதி சந்திர கிரகணம்; இந்தியாவில் தெரியுமா?
விண்வெளி மற்றும் வானியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வாகப் பகுதி சந்திர கிரகணம் அமையவுள்ளது. இந்த நிகழ்வின் போது, நிலவின் மேற்பரப்பில் [மேலும்…]




