வர்த்தக கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய சுங்கவரி விதித்தது குறித்து சீனா கருத்து 60 வர்த்தக கூட்டாளிகள் மீது புதிய சுங்கவரி விதிப்பதாக அமெரிக்கா [மேலும்…]
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $676.23 பில்லியனாக உயர்வு: ரிசர்வ் வங்கி அறிக்கை
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஜூலை 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு [மேலும்…]
எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் வரும் திங்கட் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. [மேலும்…]
நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்
தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமன்ம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு பணியில் இருந்து அண்மையில் மாநில அரசின் பணிக்கு [மேலும்…]
டாடா சுமோ மீது விழுந்த ராட்சத பாறை- 13 பேர் உடல் நசுங்கி பலி
இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் டாடா சுமோ வாகனம் மீது பெரிய பாறை ஒன்று சரிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். பழங்குடியினர் வசிக்கும் [மேலும்…]
வர்த்தக கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய சுங்கவரி விதித்தது குறித்து சீனா கருத்து
வர்த்தக கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய சுங்கவரி விதித்தது குறித்து சீனா கருத்து 60 வர்த்தக கூட்டாளிகள் மீது புதிய சுங்கவரி விதிப்பதாக அமெரிக்கா [மேலும்…]
சீனாவில் சீரான வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரச் செயல்பாடு
சீன அரசவையின் தகவல் பணியகம் ஜூலை 24ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், [மேலும்…]
14 ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை
லாஃபெர்ட் எஸ்பிஏ உள்ளிட்ட 14 ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்க முடிவெடுத்துள்ளதாக சீன வணிக அமைச்சகம் ஜூலை 24ஆம் நாள் [மேலும்…]
பங்குச் சந்தையில் ஒரே நாளில் ₹6 லட்சம் கோடி காலி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிய முக்கிய 5 காரணங்கள்
இந்திய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) காலை வர்த்தகத்தில் கடும் விற்பனைப் போக்கு நிலவியதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரு குறியீடுகளும் [மேலும்…]
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்: சி.ஜே.பி நிறுவனரின் அதிரடி அறிவிப்பு!
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில் சமூக [மேலும்…]
2 நாளில் சாதி சான்றிதழ் பெறலாம்… யாருக்கெல்லாம் இந்த சலுகை? முழு விபரம் உள்ளே!
சமூக நலத்துறை அமைச்சர் பல்வேறு இடங்களில் ஆய்வுக்கு செல்லும்போது, பலரும் சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் கால தாமதம் இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இந்த [மேலும்…]




