சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 12ஆம் நாள் பிற்பகல் புது தில்லியில் நடைபெற்ற 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் கட்ட கூட்டத்தில் பங்கேற்று, [மேலும்…]
”காங்கிரஸும் பாஜகவும் ஒன்னுதான்!” கேரளா மண்ணில் அம்பலமான ரகசியக் கூட்டணி…. பினராயி விஜயனின் காரசார தாக்குதல்….!!
கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட்டுகளை முற்றிலுமாக அழிப்பதற்காக எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறவில்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மிக [மேலும்…]
சென்னை முழுக்க பரவும் காய்ச்சல்- மருத்துவமனைகளில் குவியும் மக்கள்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவருகிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களில் [மேலும்…]
தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!
ஆம்னி பேருந்துக்கு தனி பர்மிட், கட்டணம் நிர்ணயம் செய்ய அரசு மறுத்து வருவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
“யாகாவா ராயினும் நாகாக்க..”- ஆ.ராசா பேசுக்கு கனிமொழி கண்டனம்
யாகாவா ராயினும் நாகாக்க… என்ற திருக்குறளை எக்ஸ் வலைதளத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பதிவிட்டுள்ளார். சட்டப்பேரவையில்திமுக தலைவர்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதை [மேலும்…]
உலகளாவிய பதற்றங்கள் குறித்து பிரதமர் மோடி கவலை…. டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்டுப் பேச்சு….!!
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய உலகளாவிய பதற்றங்கள் மற்றும் அதனால் சாமானிய [மேலும்…]
லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!
லண்டன் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற லீமான்ஸ் கப் கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமார் பங்கேற்ற டீம் விராஜ் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. போட்டி [மேலும்…]
பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!
பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் [மேலும்…]
சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை!
சாலமன் பாப்பையாவின் உடலுக்கு Guard of Honour எனப்படும் கௌரவ மரியாதை செலுத்தப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் இந்த மரியாதை நடைபெற்றது. மறைந்த [மேலும்…]
தமிழ் பதிப்புத் துறையின் முன்னோடி: தாமோதரம் பிள்ளை!
தமிழர் வரலாற்றுக்குச் சான்றாய் திகழ்பவை தமிழ் இலக்கியங்கள். தமிழர் என்ற அடையாளம் தந்தவையும் பழந்தமிழ் இலக்கியங்களே. இத்தகைய இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாய் தான் இருந்தன. ஓலைச்சுவடிகளை [மேலும்…]
“இந்த அமைச்சர்களை பற்றி என்கிட்ட கேட்காதீங்க!” – பிரஸ் மீட்டில் துரைமுருகன் கலாய்!
தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் அமைச்சர்கள் சிலர், மு.க.ஸ்டாலின் மிசா கைது குறித்து பேசியதைப் பற்றி ஒருவர் [மேலும்…]




