சீன சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு, இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில் 30.13 இலட்சம் கோடி யுவானாக இருந்தது என [மேலும்…]
வங்கியில் வேலை தேடுகிறீர்களா? டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!
வங்கியில் வேலை தேடுகிறீர்களா? டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் தேர்வு நடத்தும் நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) காலி பணி இடங்கள்: 11,403 [மேலும்…]
மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!
மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழக அரசு அதுதொடர்பான மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மதுபாட்டில்கள் விற்பனை [மேலும்…]
தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரும்: உத்தேச பட்டியல் இதோ!
நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத் தொடரில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற [மேலும்…]
ஏற்றத் தாழ்வுகளை எப்படிக் கையாண்டது திராவிட இயக்கம்?
* இந்து மதமும் சாதியும் இரட்டைப் பிள்ளைகள். சாதியும் சாதிக் கொடுமையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இந்த ஒப்புவமைகளுக்கு 90 ஆண்டுகளுக்கு முன்னர் நீடாமங்கலத்தில் [மேலும்…]
சென்னை முதல் கன்னியாகுமரி வரை… 18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
சென்னை, செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் [மேலும்…]
PF பணத்தை எடுக்க புதிய கட்டுப்பாடுகள்
இந்தியாவில் தொழிலாளர்களின் நலன் மற்றும் ஓய்வூதியப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 1952 ஆம் ஆண்டின் பழைய பிஎஃப் விதிகளுக்குப் பதிலாக புதிய ஊழியர்களின் வருங்கால [மேலும்…]
வெளிநாட்டு வர்த்தகச் சாதனைகளில் “சீன வாய்ப்பு 2.0”
சீன சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு, இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில் 30.13 இலட்சம் கோடி யுவானாக இருந்தது என [மேலும்…]
“உண்மைகளை மறைக்கப் பார்க்கிறதா அரசு?” டிடிவி தினகரன்….!!
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு, பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான அன்வர்தீன் [மேலும்…]
தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்த க.ப.அறவாணன்!
உலக நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்து தமிழ்ப் பணி செய்த பேராசிரியர் க.ப.அறவாணன் திருநெல்வேலி மாவட்டம் கடலங்குடி எனும் கிராமத்தில் 09.08.1941 அன்று பிறந்தார். [மேலும்…]
வேலை இழப்பை விட 2.6 மடங்கு புதிய வேலைகள்! இந்தியாவில் AI உருவாக்கிய அதிசயம்; நோமுரா ஆய்வின் பின்னணி
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வருகையால் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற பரவலான அச்சத்திற்கு மத்தியில், ஒரு புதிய நம்பிக்கை அளிக்கும் ஆய்வு வெளிவந்துள்ளது. [மேலும்…]




