புதிய ஐந்தாண்டு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின்படி, 2030-ஆம் ஆண்டு வரை ஓராண்டுக்கு 19 கோடி உள்வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை சீனா இலக்காகக் கொண்டுள்ளது. [மேலும்…]
வானிலை அப்டேட்! நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும்…!
சென்னை : தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. [மேலும்…]
பாஜக கூட்டணியை கழட்டி விடுகிறாரா ரங்கசாமி…!!
புதுச்சேரி மாநில அரசியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு புதிய கூட்டணிக் கணக்குகள் உருவாகத் தொடங்கியுள்ளன. புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் [மேலும்…]
செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன் ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்
ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உள்ளது மெட்ராஸ் உயர் நீதிமன்றம். செந்தில் பாலாஜி [மேலும்…]
இந்தோனேசியாவின் சிவன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!
மூன்று நாடுகள் அரசுமுறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பிரம்பானன் கோவில் [மேலும்…]
உங்கள் EPF வட்டி ஜூலை 15-க்குள் வரவு வைக்கப்படும்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), 2025-26 நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கு 8.25% வட்டி விகிதத்தை வரவு வைக்கும் என்று [மேலும்…]
2030ஆம் ஆண்டு வரையில் 19 கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க சீனா இலக்கு
புதிய ஐந்தாண்டு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின்படி, 2030-ஆம் ஆண்டு வரை ஓராண்டுக்கு 19 கோடி உள்வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை சீனா இலக்காகக் கொண்டுள்ளது. [மேலும்…]
அறிவியல் தொழில்நுட்பம் பற்றிய முக்கிய கூட்டத்தில் ஷிச்சின்பிங்கின் உரை
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது மாநாடு, சீன அறிவியல் கழகம் மற்றும் சீன பொறியியல் கழகத்தின் உறுப்பினர்கள் மாநாடு, சீன அறிவியல் மற்றும் [மேலும்…]
தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு…. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் தற்காலிக நிறுத்தம்…. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி தடை….!!
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் பொதுப்பிரிவினருக்கான [மேலும்…]
புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் : அமைச்சர் வெங்கடரமணன் தகவல்!
புதிய ரேஷன் அட்டை வழங்கும் திட்டம் 2 அல்லது 3 வாரங்களில் தொடங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். சென்னை [மேலும்…]
சென்னையில் இருந்து மங்களூரு, கொல்லம், திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரெயில்கள்..!!
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கர்நாடக மாநிலம் மங்களூரு சென்டிரலில் இருந்து ஜூலை 13, 20, 27, ஆகஸ்டு 3, 10, [மேலும்…]




