சீனாவின் ஷாங்காயில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு வரும் பார்வையாளர்கள், சிம்பன்சி குட்டிக்குச் செல்போன் ரீல்ஸ்களை காட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் மிருகக் காட்சி சாலையில் [மேலும்…]
ஆஸ்திரேலிய-சீன உறவுக்கு இன்றியமையாத உந்து ஆற்றலாக விளங்கும் சேவைத் தொழில்
சேவை வர்த்தகத்துக்கான 2025ஆம் ஆண்டு சீனச் சர்வதேசப் பொருட்காட்சியில் சுமார் 60 ஆஸ்திரேலிய நிறுவனங்கள் 360 சதுர மீட்டர் நிலப்பரப்புடைய காட்சியிடங்களை நடத்தி பங்கேற்றன. [மேலும்…]
ஸ்லோவேனிய தேசியப் பேரவைத் தலைவருடன் வாங்யீ சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ லுப்லியானாவில் ஸ்லோவேனிய தேசிய பேரவைத் தலைவர் மார்கோ [மேலும்…]
இன்றைய விலை நிலவரம் இதோ..!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு [மேலும்…]
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் பக்கம்..!!!
அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் , ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று மீண்டும் அதிமுகவில் [மேலும்…]
பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி
பழங்குடி இனச் சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை சரிசெய்ய பாஜக உறுதி பூண்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கோலாகாட் பகுதியில் உள்ள [மேலும்…]
இன்று முதல் மாதந்தோறும் ரூ.2000… தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு..!!
தமிழகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டமாக, ‘அன்புக்கரங்கள்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் [மேலும்…]
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!
தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 15) முதல் வரும் 20ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. [மேலும்…]
நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யவில்லை – நிர்மலா சீதாராமன்..!
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் குறித்த கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:- இதற்கு முன்பு ஜி.எஸ்.டி.யில் ஏதாவது குறை இருப்பதாக மக்கள் [மேலும்…]
எந்த மாற்றமும் இல்லை.. பாகிஸ்தான் அணியை வீழ்த்த இந்த படை போதும்.. டாஸிற்கு பிறகு – கேப்டன் ஹேப்பி
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 17-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று [மேலும்…]
அசாமில் ரூ.18,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
விக்சித் பாரத், விக்சித் அசாம் (வளர்ந்த இந்தியா, வளர்ந்த அசாம்) என்ற இலக்குடன், அசாமில் ₹18,530 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் [மேலும்…]