251217சீன வரலாற்றின் முன்னேற்ற போக்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தினம், டிசம்பர் 18ஆம் நாளாகும். 47 ஆண்டுகளுக்கு முன்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சி 11ஆவது [மேலும்…]
இன்று 2 மாவட்ட பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு..!
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்று மாறுபாடு மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, [மேலும்…]
சென்னையில் மேலும் 600 மின்சாரப் பேருந்துகள்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழுவின் 3-வது கூட்டம் நடைபெற்றது.இதில் காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை சார்ந்த வழிகாட்டுதலை [மேலும்…]
மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (டிசம்பர் 17) மீண்டும் அதிகரித்துள்ளது. புதன்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
ஈரோட்டில் நாளை தவெக பொதுக்குழு கூட்டம்…!
ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் (டிசம்பர் 18) தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், [மேலும்…]
ஆஸ்கார் விருதுகள் 2026: இந்தியாவின் ‘ஹோம்பவுண்ட்’ தேர்வுப் பட்டியலில் இடம்பிடித்தது
நீரஜ் கய்வானின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படமான ‘ஹோம்பவுண்ட் ‘, இஷான் கட்டர், ஜான்வி கபூர் மற்றும் விஷால் ஜெத்வா ஆகியோர் நடித்தது, 98வது [மேலும்…]
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: 50% ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (WFH) கட்டாயம்
டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசு காரணமாக, டெல்லி அரசு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களது [மேலும்…]
6ஆவது சீன-ரஷிய ஊடக மன்றக் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது
6ஆவது சீன-ரஷிய ஊடக மன்றக் கூட்டம் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீனக் [மேலும்…]
பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – டிரம்ப் !
வாஷிங்டன் : ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான போண்டி கடற்கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர், 25 பேர் [மேலும்…]
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கௌரவம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய அரச விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை பெறுவது பெருமைக்குரிய விஷயம் என்று பிரதமர் மோடி மகிழ்ச்சி [மேலும்…]
இமயமலையில் புதைந்திருக்கும் அணுசக்தி சாதனம் : நீடிக்கும் அச்சம்!
இமயமலைப் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அணுசக்தி கருவி ஒன்று, தற்போது வரைக் கதிர்வீச்சு அச்சுறுத்தலுக்கு வித்திட்டபடியே உள்ளது. அந்தக் கருவி எதற்காகப் [மேலும்…]



