சுங்கத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் பாதியில் சீனாவின் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 25.47 லட்சம் கோடி யுவானை எட்டி, [மேலும்…]
வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் அமலுக்கு வரும் வகையில் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.24 மற்றும் [மேலும்…]
முதல்வர் ரோடு ஷோ – வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்த திமுக நிர்வாகிகள்!
மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலினின் ரோடு ஷோவிற்காக கூட்டத்தைக் காட்ட, வெளியூரில் இருந்து திமுக நிர்வாகிகள் ஆட்களை அழைத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் [மேலும்…]
உலக அழகி 2025 பட்டத்தை வென்றார் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி
ஹைதராபாத்தின் தெலுங்கானாவில் உள்ள HITEX கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டுக்கான [மேலும்…]
2027க்குள் தைவானை சீனா தாக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை
சிங்கப்பூரில் நடந்த ஷாங்க்ரி-லா உரையாடலின் போது, தைவானுக்கு சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கடுமையான [மேலும்…]
நியூசிலாந்து முன்னாள் தலைமை அமைச்சர் சிஎம்ஜிக்குப் பேட்டி
கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் 100 முறைகளுக்கு மேல் பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்தின் முன்னாள் தலைமை அமைச்சர் ஷிப்லி அம்மையார் இவ்வாண்டு மார்ச் [மேலும்…]
கல்வி வல்லரசின் கட்டுமானத்தை விரைவுப்படுத்தும் சீனா
கல்வி வல்லரசின் கட்டுமானத்தை விரைவுப்படுத்துவது பற்றி சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான [மேலும்…]
சர்வதேச சமரச அமைப்பின் செல்வாக்கு
மே 30ஆம் நாள், சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தில், 33 நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச சமரச அமைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். இவ்வமைப்பு அதிகாரப்பூர்வமாக [மேலும்…]
ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் [மேலும்…]
கொரோனா பரவலுக்கு முன்னெச்சரிக்கையாக முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்து வருவதால், அடிக்கடி கை கழுவுதல் மற்றும் முககவசம் அணிதல் போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க [மேலும்…]
துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு
புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மார்ச்-ஏப்ரல் பொதுத் [மேலும்…]




