அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
“உலக நாடுகள் மெச்சும் அளவிற்கு பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார்”- இபிஎஸ்
தென்மாவட்டங்களில் NDA கூட்டணி பலம் பொருந்தியதாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் [மேலும்…]
“பயங்கர பழிவாங்கல்”… நரகத்தின் வாசலை திறப்போம்… தாக்குதலை தீவிரபடுத்திய ஈரான்… அமெரிக்க கடும் எச்சரிக்கை..!!
மத்திய கிழக்கு ஆசியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர் மூண்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் [மேலும்…]
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகச் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் [மேலும்…]
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு 93.9 விழுக்காட்டினர் கண்டனம்: கருத்து கணிப்பு
அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
சீன-ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, மார்ச் 1ஆம் தேதி ரஷிய வெளியுறவு அமைச்சர் [மேலும்…]
திமுக தர முன்வந்துள்ள 25 இடங்கள் போதாது: கிரிஷ் சோடங்கர்
திமுக தர முன்வந்துள்ள 25 இடங்கள் போதாது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட [மேலும்…]
இயந்திர யானை சவாரி – கேரளாவில் அறிமுகம்!
நாட்டிலேயே முதல் இயந்திர யானை சவாரி கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் சார்பில், அதிரப்பள்ளியில் உள்ள தும்பூர்முழி தோட்டத்தில் [மேலும்…]
சென்னை, கடலூரை தொடர்ந்து மதுரையிலும் காகங்கள் உயிரிழப்பு- மக்கள் அச்சம்
சென்னை, கடலூரை தொடர்ந்து மதுரையிலும் காகங்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளனர். மதுரை மாவட்டம் [மேலும்…]
அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை! சென்னையில் பரபரப்பு
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகையிட்டன. ஈரான் சுப்ரீம் லீடர் அயாதுல்லா கொமேனி அமெரிக்க- இஸ்ரேலிய கூட்டு படைகளால் கொல்லப்பட்டார்.ராணுவ [மேலும்…]
சீனாவில் முதலீட்டை அதிகரிக்க விரும்பும் ஜெர்மன் தொழில் நிறுவனங்கள்
ஜெர்மன் தலைமை அமைச்சர் சமீபத்தில் மேற்கொண்ட சீனப் பயணம் அதிக சாதனைகளைப் பெற்றுள்ளது. அவரது 2 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, சீனா மீது ஜெர்மன் [மேலும்…]



