இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று சீனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா தன்னிச்சையாகப் புதிய [மேலும்…]
திருப்பதி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி, உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல்
வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து திருப்பதி நகரம் முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) மற்றும் தமிழ்நாட்டை தளமாகக் [மேலும்…]
ஐ.நாவின் “அமைதிப் பதக்கத்தை” பெற்ற சீனாவின் அமைதிக் காப்பு படைகள்
சூடானின் அபியீ பகுதியிலுள்ள சீனாவின் 5ஆவதுதொகுதி அமைதிக் காப்புப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் படையினர்களுக்கு, அபியீ பகுதிக்கான ஐ.நா தற்காலிகப் பாதுகாப்புப்படை உள்ளூர் நேரப்படி [மேலும்…]
ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டசீன-சிங்கப்பூர் அரசுத் தலைவர்கள்
சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தூதாண்மைஉறவு நிறுவப்பட்டதன் 35ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் சிங்கப்பூர் அரசுத் தலைவர் தர்மன் [மேலும்…]
லக்சம்பர்க் புதிய கிராண்ட் டியூக்கிற்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
லக்சம்பர்க்புதிய கிராண்ட் டியூக் ஆக பதவி ஏற்ற வில்லியம் குய்லூமுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 3ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார். [மேலும்…]
புரட்டாசி மாத திருவோணம் மற்றும் ஏகாதசி உற்சவம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்பாதி ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத திருவோணம் மற்றும் ஏகாதசி உற்சவம் முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு விசேஷ [மேலும்…]
Perplexity-யின் Comet AI பிரௌசர் இப்போது அனைவருக்கும் இலவசம்!
AI துறையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமான Perplexity, அதன் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) உலாவி ஆன Comet-ஐ இப்போது உலகம் முழுவதும் [மேலும்…]
எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அமெரிக்காவுக்கே பெரிய அவமானம் – அதிபர் டிரம்ப்
உலகில் பல போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்றால், அது அமெரிக்காவுக்கே மிகப்பெரிய அவமானம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். [மேலும்…]
நாளை முதல் வங்கிகளில் அமலாகும் புதிய ரூல்ஸ்
வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் காசோலைகளை (Cheque) ஒரு மணி நேரத்தில் பரிசீலித்து, பயனாளிகளின் கணக்கில் பணம் செலுத்தும் புதிய நடைமுறை நாளை (அக். 4) [மேலும்…]
விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!
நவராத்திரியின் நிறைவாக நாடு முழுவதும் விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதை குறிக்கும் விதமாக ஆண்டுதோறும் ராவணனை [மேலும்…]
கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!
ஈரோட்டில் உள்ள கோட்டை கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஈரோட்டின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் [மேலும்…]



