சீன-ஜார்ஜியா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 34ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜார்ஜிய அரசுத் தலைவர் கவிலாஷ்விலி இருவரும் [மேலும்…]
சீன-ரஷிய-மங்கோலிய ஒத்துழைப்புக்கு ஷிச்சின்பிங்கின் 3 ஆலோசனைகள்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், மங்கோலிய அரசுத் தலைவர் ஹுரெல்சூஹ் ஆகியோர், செப்டம்பர் 2ம் நாள் காலை [மேலும்…]
உலகத்திற்கு சீனாவின் புதிய முன்மொழிவு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவின் தியன்ச்சின் மாநகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிளஸ் கூட்டத்தில் உலகளாவிய நிர்வாக முறை பற்றிய புதிய [மேலும்…]
யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு; டெல்லியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
செவ்வாய்க்கிழமை டெல்லியில் யமுனா பஜாரில் யமுனா நதி கரைகளை உடைத்ததால் வெள்ள அபாயம் அதிகரித்தது. குடியிருப்பு காலனிகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் நிவாரண முகாம்களுக்கு [மேலும்…]
6-வது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை
மேட்டூர் அணை நடப்பாண்டில் ஆறாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக [மேலும்…]
2ஆம் உலகப் போரிலுள்ள முக்கிய போர்முனை சீனா
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி [மேலும்…]
கனமழையுடன் பலத்த நிலச்சரிவு; ஒரே இடத்தில் 1000 பேர் மரணம்!
சூடான் விடுதலை இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மர்ரா மலையில் உள்ள டார்பர் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து [மேலும்…]
ஷிச்சின்பிங்கின் உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவால் உலகிற்கு என்ன பயன்?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிளஸ் கூட்டம் செப்டம்பர் முதல் நாள் மாலை தியேன் ஜிங் மாநகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்தக் [மேலும்…]
புதிய உச்சத்தில் தங்கம் விலை..!
தங்கம் விலை கடந்த 21-ந்தேதியில் இருந்து விறுவிறுவென விலை அதிகரித்து தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கிறது. அந்தவகையில் நேற்று தங்கத்தின் விலை வரலாறு காணாத [மேலும்…]
எஸ்.சி.ஓ உச்சிமாநாட்டின் 8 சாதனைகள்
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ செப்டம்பர் 2ஆம் நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியென்ச்சின் உச்சிமாநாட்டில் ஈட்டியுள்ள 8 சாதனைகளை அறிமுகப்படுத்தினார். நான்காவது, 4 [மேலும்…]
குஜராத் சூரத் ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வரும் ஜவுளி தொழிற்சாலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜோல்வா கிராமத்தில் அமைந்துள்ள ஜவுளி தொழிற்சாலையில் நேற்று திடீரென [மேலும்…]




