சீனாவுக்கான புதிய தூதரை இந்தியா நியமித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியன் மார்ச் 20ஆம் நாள் செய்தியாளர் [மேலும்…]
ஏர் இந்தியா விமான விபத்தில் ரூ.2,400 கோடி வரை காப்பீடு வழங்கப்பட வாய்ப்பு
வியாழக்கிழமை (ஜூன் 12) அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்து, இந்தியாவின் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த விமானக் காப்பீட்டுக் கோரிக்கையாக மாறும் என்று [மேலும்…]
இந்தியாவில் ஏற்பட்ட விமான விபத்துக்கு சீனா ஆறுதல்
ஜுன் 12ஆம் நாள் இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து இலண்டனுக்குப் புறபட்ட விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் கூறுகையில், [மேலும்…]
என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை வழங்க மாட்டேன் – ராமதாஸ்..!
என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை வழங்க மாட்டேன் என பாமக நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் [மேலும்…]
சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்த சோலார் ஆர்பிட்டர்!
ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சோலார் ஆர்பிட்டர் முதல் முறையாகச் சூரியனின் தென் துருவத்தைப் படம் பிடித்து சாதனை படைத்துள்ளது. நெருப்பு குழம்புகளைக் கொப்பளிக்கும் சூரியனின் [மேலும்…]
நிலமற்றவனை நினைக்கும் மழை!
நூல் அறிமுகம்: திரும்ப முடியாத கருவண்டு திருப்பி போட்ட என்னை கடவுள் என்று நம்பி கடந்தது என்பது உள்ளளவில் உண்மையையே கூறுகிறது உதவுபவனே மனித [மேலும்…]
தென் ஆப்ரிக்கா : வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு!
தென் ஆப்ரிக்காவில் ஏற்பட்ட கடும் பனி மற்றும் பெரும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாகத் [மேலும்…]
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை அறிவிப்பு!
மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். [மேலும்…]
ஈரான் மீது விமான தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; தலைநகர் தெஹ்ரானில் குண்டுவெடிப்புகள்
இஸ்ரேலிய விமானப்படை ஈரானுக்குள் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது. இது மத்திய கிழக்கு பகுதிகளில் மேலும் பதட்டங்களை அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல், இஸ்ரேலின் மிகவும் வலிமையான [மேலும்…]
ஏர் இந்தியா விமான விபத்து; சம்பவ இடத்திற்கு இன்று விரைகிறார் பிரதமர் மோடி
சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான விமானப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படும் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் குறைந்தது 265 பேர் உயிரழந்தனர். வியாழக்கிழமை [மேலும்…]
அகமதாபாத்தில் விமான விபத்து குறித்து ஐ.நா வேதனை
ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் 12ஆம் நாள், தன்னுடைய செய்தித்தொடர்பாளரின் மூலம், இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து குறித்து வேதனை [மேலும்…]



