குண்டுகள் ஆலங்கட்டிகளைப் போன்று விழுந்து வெடித்தன. நாங்கள் ஷாங்ஹாய் என்ற சாலையில் சென்ற போது, நிறைய உயிரிழந்த அப்பாவி மக்களைப் பார்த்தோம் என்று 88 [மேலும்…]
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீனா படைத்த முன்னேற்றங்கள்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 22ம் நாள் முதல் 24ம் நாள் வரை, ரஷியாவில் நடைபெற்ற 16வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து [மேலும்…]
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 18 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 2.163 பில்லியன் டாலர் சரிந்து, மொத்தம் 688.267 பில்லியன் டாலராகக் [மேலும்…]
சீன-இந்திய எல்லை பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட முன்னேற்றம்
அக்டோபர் 25ம் நாள் நடைபெற்ற சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டத்தில், இந்தியாவும், சீனாவும் இரு நாட்டு எல்லை சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து படைகளை வெளியேற்றத் [மேலும்…]
இந்தியாவின் 23 ஆண்டு வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி
புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடந்து வரும் இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி [மேலும்…]
எல்லைக்கோடு பகுதியிலிருந்து துருப்புகளை விலக்கும் இந்தியா, சீனா
இந்தியாவும், சீனாவும் கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) துருப்புக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன என்று சிஎன்என்-நியூஸ் 18 ஆதாரங்களை மேற்கோளிட்டுள்ளது. ஏறக்குறைய [மேலும்…]
130 நாடுகளுக்குச் சேவை அளிக்கும் பெய்தாவ் அமைப்பு
பெய்தாவ் பயன்பாடு பற்றிய 3ஆவது சர்வதேச மாநாடு அக்டோபர் 24ஆம் நாள் சீனாவின் ஹூநான் மாநிலத்தின் சூசோ நகரில் நடைபெற்றது. இதில், பெய்தாவ் தொழிலின் [மேலும்…]
கடல்சார் சிறந்த திறமைசாலிகளை உருவாக்க ஷிச்சின்பிங் வலியுறுத்தல்
சீனக் கடல்சார் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு [மேலும்…]
இவ்வாண்டின் முதல் ஒன்பது திங்களில் சீனா ஈர்த்த அந்நிய முதலீடு
சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரை, சீனாவில் 42 ஆயிரத்து 108 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் புதிதாக [மேலும்…]
உலகப் பொதுமறை திருக்குறள்
திருக்குறளை தேசிய நூலாக்குக ! கவிஞர் இரா .இரவி ! பாடாத பொருளில்லை சொல்லாத விளக்கமில்லை ! பண்பைப் பயிற்றுவிக்கும் பகுத்தறிவைப் போதிக்கும் ! [மேலும்…]
சீனாவுடனான எல்லை பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து?
ஏப்ரல் 2020 இல் சீன ஊடுருவல்களுடன் தொடங்கிய 54 மாத கால இராணுவ மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு [மேலும்…]



