சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் ஜூன் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் வங்கதேச தலைமை அமைச்சர் தாரிக் ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். லீ ச்சியாங் [மேலும்…]
தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்காவின் குற்றஞ்சாட்டுக்குச் சீனா மறுத்துரைதல்
தென் சீனக் கடல் விவகாத்தில் அமெரிக்கப் பிரதிநிதி சீனா மீது ஆதாரமில்லாத குற்றஞ்சாட்டியுள்ளது குறித்து ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி ஃபுஸுங் 22ஆம் [மேலும்…]
பலதரப்புவாதத்தைப் புத்துயிர் பெறச் செய்ய வேண்டும்: சீனா வேண்டுகோள்
22ஆம் நாள் நடைபெற்ற பலதரப்புவாதம் மற்றும் அமைதி மூலம் தகராறுகளைத் தீர்த்து சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவது பற்றிய ஐ.நா பாதுகாப்பவையின் உயர் [மேலும்…]
ஐ.நா.வில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது. இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ், இஸ்லாமாபாத் பயங்கரவாதத்தை [மேலும்…]
உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு! இந்தியாவின் இடம் என்ன?
உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில், இந்தியா முன்னணி வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை முந்தியுள்ளதென நம்பியோ (Numbeo) வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான [மேலும்…]
செய்தி நிறுவனங்களுடன் திடீர் பேச்சுவார்த்தையில் இறங்கிய கூகிள்
செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான புதிய உரிம முயற்சிக்காக கூகிள் செய்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஊடகத் துறையுடனான தனது உறவை வலுப்படுத்தும் [மேலும்…]
4 நாள் பயணமாக இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு இன்று பயணிக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஐக்கிய இராச்சியத்திற்கு ஒரு முக்கியமான பயணத்தை மேற்கொள்கிறார். அவரது இரண்டு நாள் பயணத்தின் மையமாக இந்தியா-இங்கிலாந்து சுதந்திர வர்த்தக [மேலும்…]
விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
வரும் 28ம் தேதி (திங்கட்கிழமை) விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் [மேலும்…]
எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!
எதிர்காலத்தில் போர்கள் எவ்வாறு நடைபெறும் என்பதைச் செயற்கை நுண்ணறிவு தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது. அத்தகைய செயற்கை நுண்ணறிவின் பங்கு, இந்திய ராணுவத்தில் எந்தளவு உள்ளது [மேலும்…]
“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!
த்ரிஷ்யம் படப் பாணியில் நடந்த கொலை மும்பையை அலறவிட்டுள்ளது. வீட்டில் கணவனைக் கொன்று புதைத்துவிட்டு மாயமான மனைவி சிக்கியது எப்படி?… பகீர் கிளப்பும் பின்னணியுடன் [மேலும்…]
குரூப் 4 தேர்வு விடைத்தாளை கொண்டு சென்றதில் குளறுபடி இல்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்
குரூப் 4 தேர்வு விடைத்தாளை கொண்டு சென்றதில் குளறுபடி இல்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப்பணியாளர் [மேலும்…]




