சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் ஆலோசகர்களை [மேலும்…]
லத்தின் அமெரிக்க மற்றும் கரீபியன் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் வாங்யீ சந்திப்பு
சீன-லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள் சமூக மன்றத்தின் 4ஆவது அமைச்சர் நிலை கூட்டம் 13ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் துவங்கியது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட [மேலும்…]
ஜெனிவாவில் நடைபெற்ற சீனா-அமெரிக்கா பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைக்கான கூட்டறிக்கை வெளியீடு
உலகின் இரு பெரிய நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட வர்த்தக உறவின் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், சீனாவும் அமெரிக்காவும் சுங்க வரிக் கொள்கைகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகளை திங்கள்கிழமை [மேலும்…]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் புதுச்சேரி மற்றும் [மேலும்…]
ராமநாதபுரம் மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்!
மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடலில் வலைவீசும் படலம் சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மாரியூர் பூவேந்தியநாதர் [மேலும்…]
மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி! சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றி – அன்புமணி
மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும், சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் [மேலும்…]
தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் இரு முறை 2360 ரூபாய் வரையில் குறைந்தது. இது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை [மேலும்…]
மயிலாடுதுறை ஐயாரப்பர் சுவாமி கோயில் ஏழூர் திருவிழா!
மயிலாடுதுறை ஐயாரப்பர் சுவாமி கோயிலில் ஏழூர் திருவிழா எனப்படும் சித்திரை சப்தஸ்தான பெருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அறம் வளர்த்த நாயகி [மேலும்…]
கரூர் வைஸ்யா வங்கியில் வேலை…. விண்ணப்பிப்பது எப்படி….?
கரூர் வைஸ்யா வங்கியில் Relationship Manager (Sales) பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணியிடத்திற்கான முழு விவரங்கள் [மேலும்…]
இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி பேசியது என்ன?
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) [மேலும்…]
போர் நிறுத்தத்திற்கு பிறகு ஒரே நாளில் பங்குச் சந்தையில் 3,000 புள்ளிகள் உயர்வு
திங்கட்கிழமை ஈக்விட்டி பெஞ்ச்மார்க் குறியீடுகள் வலுவான மீட்சியைப் பதிவு செய்தன, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பால் பிஎஸ்இ சென்செக்ஸ் 2,975.43 புள்ளிகள் [மேலும்…]



