2024-ஆம் ஆண்டு உலகம் அமைதியாக இருந்தபோது, ஒரு சீன கல்வியாளர் சொன்ன சில கணிப்புகள் இன்று ஒவ்வொன்றாக உண்மையாகி வருவது உலகத்தையே அதிர வைத்துள்ளது. [மேலும்…]
டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
பிரதமர் மோடி தலைமயில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் சேர்ந்து பாகிஸ்தான் [மேலும்…]
தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 வரை உயர்வு..!!!!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு [மேலும்…]
மதுரையில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்: விழாக்கோ
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘திருக்கல்யாணம்’, இன்று (மே 8) காலை 8.35 மணி முதல் 8.59 [மேலும்…]
இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல்
வியாழக்கிழமை பாகிஸ்தானின் லாகூரில் தொடர்ச்சியாக பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு சைரன்கள் ஒலித்தன என்றும் மக்கள் தங்கள் வீடுகளை [மேலும்…]
ஸ்டேட் போர்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: 95.03% தேர்ச்சி விகிதம்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று, மே 8 காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். மாநில பாடத்திட்டத்தின் [மேலும்…]
ரூ.83 கோடி வசூல் செய்த ரெட்ரோ!
5 நாட்களில் உலகளவில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் [மேலும்…]
துருக்கி : திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்!
துருக்கியில் வயல்வெளிக்கு அருகேயுள்ள உள்ள மலைப்பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. சிவாஸில் உள்ள டெரிகோய் கிராமத்தில் ஏராளமானோர் விவசாயத்தைப் பிரதான தொழிலாகச் செய்து வருகின்றனர். [மேலும்…]
இனி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பண்டிகை பண்டிகை காலம் முன்பணம் உயர்வு
தமிழக சட்டசபை கூட்டத்தில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். [மேலும்…]
ரஷியா சென்றடைந்த சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்
மே 7ஆம் நாள் இரவு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சிறப்பு விமானத்தின் மூலம் ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவைச் சென்றடைந்தார். ரஷிய அரசுத் தலைவர் விளடிமிர் [மேலும்…]
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். [மேலும்…]



