சீனாவில் கிட்னிக்காகப் புற்றுநோயாளியை திருமணம் செய்து கொண்ட பெண்ணின் வாழ்க்கை உன்னதமான காதலாக மாறியுள்ளது. வடமேற்கு சீனாவில் நடந்த ஒரு அதிசய சம்பவம் தான் [மேலும்…]
தென்னாப்பிரிக்காவில் புத்தாக்கம், திறப்பு மற்றும் பகிர்வு வளர்ச்சிக்கான உலக உரையாடல்
சீன ஊடகக் குழுமம் நடத்திய புத்தாக்கம், திறப்பு மற்றும் பகிர்வு வளர்ச்சிக்கான உலக உரையாடல் நிகழ்ச்சி அக்டோபர் 27ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் [மேலும்…]
மாணவர்களே இல்லாத பள்ளிகள்…. ஆசிரியர்கள் மட்டும் 20,000 மேல…. 8,000 அரசு பள்ளிகளின் அவலநிலை….!!
இந்தியாவில் சுமார் 8,000 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பள்ளிகளில் 20,817 ஆசிரியர்கள் வேலை [மேலும்…]
இன்று தமிழக முதலமைச்சர் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம்!
திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று வாக்குரிமை; ஆனால் இதனை எளிய மக்களிடமிருந்து பறிக்க, குறுக்கு [மேலும்…]
சென்னை ஏர்போர்ட் அருகே இருந்த பிரபல தனியார் ஹோட்டலை சீல் வைத்த அதிகாரிகள்
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையின் மூலம், சென்னை ஆலந்தூர் பகுதியில் சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு அரசு நிலம் இன்று [மேலும்…]
இன்று மாலை கரையை கடக்கும் ‘Montha’: தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், தீவிர புயலாக வலுவடைந்து இன்று மாலை ஆந்திரா மாநிலத்தின் காகிநாடா அருகே கரையை கடக்க உள்ளது. இதன் தாக்கத்தால் [மேலும்…]
மத்திய அரசின் சூப்பர் திட்டம்..! 5 வருடத்தில் ₹10 லட்சம் வரை சேமிக்கலாம்… 7.7%ல் கூட்டு வட்டி..!
இந்தியக் குடிமக்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். வயது வரம்பு கிடையாது. எந்தவொரு தபால் அலுவலகத்திலும் எளிதாகக் கணிக்கு திறக்க முடியும்.இணைய தபால் வங்கி மூலமாகவும் [மேலும்…]
ஒரே வார்த்தையில் எடப்பாடி தலையில் இடியை இறக்கிய ஓபிஎஸ்..!
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் விடுதலை போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். மருதுபாண்டியர் சகோதரர்கள் [மேலும்…]
இந்திய அஞ்சல் வங்கியில் 348 காலியிடங்கள்….!!
இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 17 இடங்களும், கேரளாவில் [மேலும்…]
ப்ரத்திகா ராவல் வெளியேற்றம்; மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவு
வரவிருக்கும் முக்கியமான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாக, தொடக்க ஆட்டக்காரர் ப்ரத்திகா ராவல் ஐசிசி மகளிர் [மேலும்…]
சீன-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி தொடர்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ அன்டோனியோ ரூபியோவுடன் அக்டோபர் [மேலும்…]



