சீனாவில் கிட்னிக்காகப் புற்றுநோயாளியை திருமணம் செய்து கொண்ட பெண்ணின் வாழ்க்கை உன்னதமான காதலாக மாறியுள்ளது. வடமேற்கு சீனாவில் நடந்த ஒரு அதிசய சம்பவம் தான் [மேலும்…]
வேலைவாய்ப்பு மோசடி – தமிழக காவல் துறைக்கு அமலாக்கத்துறை கடிதம்!
மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகத் தமிழக காவல் துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. [மேலும்…]
பயணிகள் ஜெட் விமானம் : இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்!
பயணிகள் ஜெட் விமானங்களை தயாரிப்பதற்காக ரஷ்யாவுடன், இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியா – ரஷ்யா உறவு பல ஆண்டுகளாகப் பரஸ்பர நம்பிக்கையுடனும், ஒத்துழைப்புடனும் நீடித்து [மேலும்…]
தமிழகப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்வு – மத்திய கல்வி அமைச்சகம்!
தமிழகப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 2030ஆம் ஆண்டுக்குள் [மேலும்…]
நிலக்கரி ஊழலை வெளிகொண்டு வந்தபோது பல இன்னல்களை சந்தித்தோம் – தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தகவல்!
மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், நிலக்கரி ஊழலை வெளிகொண்டு வந்தபோது தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய [மேலும்…]
பாகிஸ்தான் வான்வெளி மூடலால் ஏர் இந்தியாவுக்கு Rs.4,000 கோடி இழப்பு
பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு தொடர்ந்து மூடியிருப்பதால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இதுவரை சுமார் ₹4,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த [மேலும்…]
‘அழகானவர் ஆனால்…கடுமையானவர்’: மோடியை பாராட்டிய டிரம்ப்
தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) தலைமை நிர்வாக அதிகாரிகள் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் [மேலும்…]
ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் குடியரசு தலைவர்..!
குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அக்டோபர் 29-ஆம் தேதி ஹரியானாவின் அம்பாலாவுக்குச் செல்கிறார். அங்கு அவர் ரஃபேல் [மேலும்…]
காசா மீது ‘உடனடி, சக்திவாய்ந்த’ தாக்குதலுக்கு நெதன்யாகு உத்தரவு!
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மத்தியில், இஸ்ரேலியப் படைகள் காசா மீது உடனடியாகவும், ‘சக்திவாய்ந்த’ முறையிலும் தாக்குதல்களை நடத்த வேண்டும் என [மேலும்…]
இவ்வாண்டு முதல் மூன்று காலாண்டுகளில் சீன கிராமப்புறங்களில் 75ஆயிரம் கிலோமீட்டர் நெடுஞ்சாலை புதிதாக கட்டியமைப்பு
இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், சீன நாடளவிலுள்ள கிராமப்புறங்களில் மொத்தமாக 75ஆயிரம் கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலைகள் புதிதாகக் கட்டியமைக்கப்பட்டு இவ்வாண்டின் 75.4 விழுக்காடான இலக்கு [மேலும்…]
நாட்டைப் பிளவுபடுத்துவதில் ஈடுபடும் ஷேன்பௌயாங் மீது விசாரணை
தைவான் சுதந்திர பிரிவினைவாத அமைப்பை உருவாக்கிய ஷேன்பௌயாங் என்பவர் தைவான் சுதந்திரம் என்ற பிரிவினைவாத பேச்சுகளைப் பரவல் செய்து நாட்டைப் பிளவுபடுத்தும் குற்ற செயல்பாடுகளில் [மேலும்…]



