சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அக்டோபர் 30ம் நாள் முதல் நவம்பர் முதலாம் நாள் வரை தென்கொரியாவின் கியொங்ஜுவி நடைபெற்ற 32வது ஏபெக் உச்சிமாநாட்டில் [மேலும்…]
METEOR ரக ஏவுகணைகளை வாங்கி குவிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டம்!
இந்திய விமான படையின் போர் திறனை மேம்படுத்த METEOR ரக ஏவுகணைகளை வாங்கிக் குவிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர், [மேலும்…]
தமிழ் சினிமாவும் பெண் கதாபாத்திர புரட்சியும்!
குறிப்பிட்ட கதாபாத்திர சித்தரிப்பில் தமிழ் சினிமா கண்டுள்ள மாற்றத்தை அறிந்துகொள்ளும் வகையில், தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு இன்று எந்த அளவுக்கு மாற்றத்தை [மேலும்…]
ஏபெக் உச்சிமாநாட்டில் சீனா முக்கியப் பங்களிப்பு: சர்வதேசக் கருத்து
ஏபெக் உச்சிமாநாடு தற்போதைய சர்வதேச அரசியல் அமைப்பு முறையில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது என்றும் அதில் சீனா முக்கியப் பங்காற்றியுள்ளது என்றும் சர்வதேச பிரமுகர்கள் சீன [மேலும்…]
சென்னை : தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்க ஒப்பந்தம் இறுதி!
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கத் தனியார் நிறுவனத்திற்கு 180 கோடியே 27 லட்சம் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக மாநகராட்சி [மேலும்…]
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் : கெவாடியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்!
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளையொட்டி குஜராத் மாநிலம் கெவாடியாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலின் [மேலும்…]
காங்கிரஸ் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது – பிரதமர் மோடி
காங்கிரஸ் தனது கட்சியையும் அதிகாரத்தையும் ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றது மட்டுமல்லாமல், அடிமை மனநிலையையும் உள்வாங்கியது எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலம், கெவாடியா பகுதியில் [மேலும்…]
சீன-அமெரிக்க தேசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்திப்பு
சீனத் தேசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டுங் ஜுன், அமெரிக்க தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹெக்செஸ் ஆகியோர் அக்டோபர் 31ம் நாள் காலை [மேலும்…]
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே நவம்பர் 6 அன்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக [மேலும்…]
பிரான்ஸ் : அருங்காட்சியகத்தில், போலீஸ் உடை அணிந்த நபர்கள் கைவரிசை!
பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில், விலை உயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தில், போலீஸ் உடை அணிந்த நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்…]
“3 – 12 மாணவர்களுக்கு ஜாக்பாட்” மத்திய அரசின் அதிரடித் திட்டம்…!!
நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் டிஜிட்டல் திறனை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிவரும் கல்வியாண்டில் 3-ம் [மேலும்…]



