ஏபெக் அமைப்பில் சீனா சேர்ந்த 35ஆம் ஆண்டான நடப்பாண்டில், 3ஆவது முறையாக தலைமை பொறுப்பேற்கும் நாடாக விளங்குகிறது. உலகளாவிய நிலைமையைப் பார்க்கும்போது, பல்வேறு தரப்புகள் [மேலும்…]
சிறுமி கொலை வழக்கில் சிஎம் விஜய் அதிரடி…. பெற்றோருக்கு போனில் ஆறுதல்…. அரசு சார்பில் ரூ.7 லட்சம் நிதியுதவி….!!
கோவை சூலூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் பெற்றோரை, தமிழக முதலமைச்சர் விஜய் தொலைபேசி [மேலும்…]
“காங்கிரஸிடம் இருந்து விஜய் பாதுகாப்பாக இருக்க வேண்டும்”- தமிழிசை
காங்கிரஸிடம் இருந்து முதலமைச்சர் விஜய் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழிசை கூறியுள்ளார். சென்னையி சி.பா. ஆதித்தனாரின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பின் [மேலும்…]
விரைவில் பாஜகவுடன் திமுக கூட்டணி”- மாணிக்கம் தாகூர்
வாக்கு எண்ணிக்கை நடந்த தினம் டெல்லியில் இருந்து பாஜகவின் ஆணைக்கினங்க திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு எடுத்ததை தெரிந்து கொண்டுதான் திமுகவிடம் [மேலும்…]
போகக்கூடாத நாடுகள் பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு..!
ஆப்ரிக்காவின் உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. விலங்குகளிடமிருந்து பரவும் இந்த வைரஸ், மனிதர்களை எளிதில் தாக்கக்கூடியது. [மேலும்…]
துண்டுதுண்டாக உடையும் அதிமுக! கட்சியிலிருந்து முன்னாள் எம்பி விலகல்
முன்னாள் எம்.பி.யும், மருத்துவர் அணி செயலாளருமான வேணுகோபால் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் அதிமுகவில் குழப்பங்கள் வெடித்துள்ள நிலையில் [மேலும்…]
“இது அரசியல் சுனாமி இல்ல.. வெறும் சினிமா சுனாமி: மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் தற்போது நடைபெறுவது அரசியல் சுனாமி அல்ல, அது வெறும் சினிமா சுனாமி மட்டுமே; எனவே தவெக ஆட்சி நிச்சயமாக ஐந்து ஆண்டுகள் முழுமையாக [மேலும்…]
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே ஆரம்பமான அதிரடி ஆட்டம்
“தூத்துக்குடியைக் காங்கிரஸ் இல்லாத மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன்” என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அதிரடிச் சபதம், தென் மாவட்ட அரசியல் [மேலும்…]
டெல்லி அரசியலை உலுக்கிய உதயநிதி ஸ்டாலினின் அதிரடிப் பேச்சு..!!”
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பாஜகவின் தொடர் வெற்றிக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும்தான் காரணம் [மேலும்…]
தமிழக அரசின் அடுத்த செக்..! காலை 10 மணிக்கு முன்னதாக அலுவலகம் வர உத்தரவு..!
பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் நேரத்திற்கு அலுவலகத்திற்கு வர உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பு செயலாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ”பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் [மேலும்…]
“எல்லையில் இனி ஒரு எறும்பு கூட நுழைய முடியாது..!” அமித் ஷா கையில் எடுத்த அந்த ‘6000 கிலோமீட்டர்’ ரகசிய ஆயுதம்.. அண்டை நாடுகளின் தூக்கத்தைக் கெடுத்த மோடி அரசின் அதிரடி முடிவு..!!”
பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச எல்லைகளில் இருந்து நடக்கும் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்காக, இந்தியா ‘ஸ்மார்ட் பார்டர் ப்ராஜெக்ட்’ என்ற அதிநவீன [மேலும்…]




