ரீல் சீனா எனும் சீனத் திரைப்படங்களின் வெளிநாட்டுத் திரையிடல் நடவடிக்கையின் பரவல் நிகழ்வு தென்னாப்பிரிக்காவின் ஜோன்னெஸ்பேர்கில் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்காவுக்கான சீனத் தூதர் வூ [மேலும்…]
ஏ.ஐ.ஐ.பி. வங்கியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 110ஆக உயர்வு
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இணைய நவ்ரூ நாட்டின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதுடன், இவ்வங்கியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 110ஆக உயர்ந்துள்ளது. அண்மையில் உஸ்பெகிஸ்தானில் நிறைவுப் பெற்ற [மேலும்…]
சீனத் தேசிய தினத்தைக் கொண்டாடும் விருந்தில் சீன அரசுத் தலைவரின் உரை
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விருந்து கடந்த செப்டம்பர் 30ஆம் நாள் இரவு பெய்ஜிங்கில் சிறப்பாக நடைபெற்றது. சீன [மேலும்…]
உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு சீனாவின் வருடாந்திர பங்களிப்பு உலகில் முதலிடத்தில் உள்ளது
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆண்டுகளில் நாட்டின் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி சாதனைகள் பற்றிய அறிக்கையை சீனத் தேசிய புள்ளிவிவரப்பணியகம் அண்மையில் வெளியிட்டது. [மேலும்…]
தலைநகரில் ததேதிழ் நாடக அரங்கு
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! குமரன் [மேலும்…]
செப்டம்பரில் இந்திய பள்ளித் தலைவர்கள் குழுவின் சீனப் பயணம்
சீன-இந்திய கல்வித் துறையில் மக்கள் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுத்து செல்லும் வகையில், இந்தியாவில் உள்ள இடைநிலைப் பள்ளி மற்றும் துவக்க நிலைப் பள்ளித் [மேலும்…]
விரைவில் சீன-அமெரிக்க வணிக அமைச்சர்கள் உரையாடல்
விரைவில் சீன-அமெரிக்க வணிக அமைச்சர்கள் உரையாடல் சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உறவு குறித்தும், மின்சார வாகனக் கட்டுப்பாடு உள்ளிட்ட இரு தரப்புகளும் முக்கிய கவனம் [மேலும்…]
நடிகர் திலகம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முதலமைச்சர்
இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள். அன்னாரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் [மேலும்…]
பயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை: நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி பேச்சு
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பேசியுள்ளார். மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் [மேலும்…]
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
பண்டிகை காலம் வந்துவிட்டது. நாடு முழுவதும், நவராத்திரி வெகு விமரிசையாகக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். நவராத்திரி முதல் துர்கா பூஜை வரை, இந்த [மேலும்…]
4.35 டிரில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை; மத்திய அரசு தகவல்
2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை ரூ.4.35 டிரில்லியனாக உள்ளதாக மத்திய அரசு திங்கட்கிழமை (செப்டம்பர் 30) வெளியிட்ட [மேலும்…]




