சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
வயநாடு மீட்புப் பணிகளை பார்வையிட மோகன்லால் வருகை?!
கேரளாவின் வயநாடு நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 344ஐ எட்டியுள்ளது. கேரள அரசு இந்த தகவலை [மேலும்…]
இந்த ஆண்டு தீபாவளிக்கு அமரன் vs பிரதர்
ஜெயம் ரவியின் அடுத்த வெளியீடான ‘பிரதர்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் [மேலும்…]
தங்கலான் படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தங்கலான் : நடிகர் விக்ரம் ரசிகர்கள் அடுத்ததாக ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் என்றால் தங்கலான் படத்தை கூறலாம். பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் [மேலும்…]
கோடைக்கால திரைப்பட வசூல்: 800 கோடி யுவான்
சீனத் திரைப்பட சந்தையில் ஆகஸ்ட் 3ஆம் நாள் வரையிலான கோடைக்கால வசூல் 800 கோடி யுவானை தாண்டியது என்று புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோடைக்கால திரைப்பட [மேலும்…]
சீன நவீனமயமாக்கலைப் பாராட்டினார்: கிழக்கு திமோர் அரசுத் தலைவர் ஹோர்டா
சீனா, ஆசியாவில் முதல் பெரிய பொருளாதாரமாகவும் உலகின் 2ஆவது பெரிய பொருளதாரமாகவும் திகழ்கிறது. கடந்த பல ஆண்டுகளில், சீனா பல துறைகளில் முன்னேற்றம் பெற்றுள்ளது [மேலும்…]
கேரளாவில் நிலச்சரிவு: நரேந்திர மோடிக்கு சீனத் தலைமை அமைச்சர் ஆறுதல்
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஆகஸ்ட் 3ஆம் நாள் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு ஆறுதல் செய்தி [மேலும்…]
கழிந்த நிமிஷங்களின் மெளனங்கள்.
கழிந்த நிமிஷங்களின் மௌனங்கள், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி அட்டைப்பட ஓவியம் மிக நன்று. [மேலும்…]
கவிமுகில் கவிதைகள்
கவிமுகில் கவிதைகள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி * நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் கவிஞர் கவிமுகில் அவர்களின் புகைப்படம் [மேலும்…]
தூத்துக்குடி பெண்களுக்கு அரிய வாய்ப்பு.! சுய உதவி குழுவில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கும் பணிகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. [மேலும்…]



