சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 13
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]
ஐ.நா. வர்த்தக மற்றும் வளர்ச்சிக் கூட்டத்தின் 60வது ஆண்டு நிறைவுக்கான துவக்க விழாவில் ஷிச்சின்பிங் உரை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூன் 12ஆம் நாள் ஐ.நா. வர்த்தக மற்றும் வளர்ச்சிக் கூட்டத்தின் 60வது ஆண்டு நிறைவுக்கான துவக்க விழாவில் காணொளி [மேலும்…]
பூரி ஜெகநாதர் கோயிலின் 4 வாயில்கள் திறப்பு!
பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயிலின் 4 வாயில்கள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் சரண் [மேலும்…]
இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி!
ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இத்தாலி செல்கிறார். ஜி-7 மாநாட்டில் பங்கேற்க வருமாறு இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி பிரதமர் மோடிக்கு [மேலும்…]
நூல் மதிப்புரை.
சமூகப் புரட்சியாளர்கள் காந்தி, அமபேத்கர், பெரியார், கோரா, குமரப்பா ! நூல் ஆசிரியர் : முனைவர் இ.கி. இராமசாமி ! நூல் விமர்சனம் : [மேலும்…]
டி20 உலகக்கோப்பை: நியூயார்க்கில் இந்திய அணிக்காக ஜிம் மெம்பர்ஷிப்பை வாங்கியுள்ளது பிசிசிஐ
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டி தொடரில் பங்கேற்றுள்ள அணிகளுக்கு தரப்பட்டுள்ள மோசமான பயிற்சி வசதிகள் மற்றும் நியூயார்க் ஆடுகளம் பற்றிய [மேலும்…]
கோயில் திருவிழாவை ஒட்டி தேவராட்டம் கோலாகலம்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தேவராட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மஞ்சநாயக்கன்பட்டி, போடுபட்டி உள்ளிட்ட கிராமங்களின் குலதெய்வமாக [மேலும்…]
ஒருசார்புதடை என்ற கருவியைப் பயன்படுத்தி அச்சுறுத்தும் அமெரிக்கா
இஸ்ரேல் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது ஆணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதம், தடை விதித்தல் என்ற [மேலும்…]
குவைத்: தமிழர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 41 பேர் பலி
புதன்கிழமையன்று குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மலையாளிகள் உட்பட 41 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. குவைத்தின் தெற்கு [மேலும்…]
‘இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற சதி…’: மும்பை உயர்நீதிமன்றம்
தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) உறுப்பினர்கள் மூவருக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவர்கள் “2047 ஆம் ஆண்டிற்குள் [மேலும்…]



