2026ஆம் ஆண்டு சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, இக்கலை நிகழ்ச்சி நடைபெற்ற நான்கு துணை நகரங்கள் பிரபலமாகியுள்ளன. [மேலும்…]
ரிஷிகேஷ் ரயில் நிலைய தண்டவாளத்தில் இளைஞர்கள் மறியல் போராட்டம்!
உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் ரயில் நிலைய தண்டவாளத்தில் இளைஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமாக சூழல் நிலவியது. உத்தரகாண்டில் தனியார் நபர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்ட [மேலும்…]
பாரம்பரிய மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்க 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருந்துகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக நாடு முழுவதும் மொத்தம் 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஆயுஷ் [மேலும்…]
ஆரவல்லி மலைத்தொடர் வரையறை: மத்திய அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
ஆரவல்லி மலைத்தொடரின் எல்லைகளை வரையறுத்து மத்திய அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 29) உத்தரவிட்டுள்ளது. இது [மேலும்…]
ஓலா, உபருக்கு டஃப் கொடுக்கும் பாரத் டாக்ஸி! ஜனவரி 1 முதல் தொடக்கம்
இந்தியாவில் ஓலா மற்றும் உபர் போன்ற தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக, மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் பாரத் டாக்ஸி என்ற புதிய சேவை [மேலும்…]
கடும் விலையேற்றம்; இந்த நேரத்தில் வெள்ளி வாங்குவது நல்லதா?
இந்தியாவில் வெள்ளி விலை திங்கட்கிழமை (டிசம்பர் 29) புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கடும் தட்டுப்பாடு மற்றும் தொழில் துறைத் [மேலும்…]
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு: ஜனவரி 1 முதல் 8-வது ஊதியகுழு அமல்?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8-வது ஊதியக்குழு (8th Pay Commission), வரும் 2026 ஜனவரி 1-ம் தேதி [மேலும்…]
டொமினிக்க அரசுத் தலைவர் பர்டன் சி.எம்.ஜிக்கு சிறப்புப் பேட்டி
டொமினிக்க அரசுத் தலைவர் பர்டன் சமீபத்தில் சீன ஊடக குழுமத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்த போது கூறுகையில், நெருக்கடி தருணங்களில் சிக்கியுள்ள டொமினிக்காவுக்கு சீனாவின் [மேலும்…]
சீன-கம்போடிய-தாய்லாந்து வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை வெற்றி
சீன-கம்போடிய-தாய்லாந்து வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை டிசம்பர் 29ஆம் நாள், சீனாவின் யுன்னான் மாநிலத்தின் யூசி நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய [மேலும்…]
கீழடியில் 11ஆம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி..!
கீழடியில் 2014 முதல் வைகை நதிக்கரை நாகரிகம் குறித்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. முதல் மூன்று கட்ட அகழாய்வு, மத்திய தொல்லியல் துறை [மேலும்…]
விஜயை முதல்வராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி – செங்கோட்டையன் ஸ்பீச்!
சென்னை : கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உயர்நிலை குழு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், கட்சியின் கூட்டணி [மேலும்…]



