உருகுவே அரசு தலைவர் யமண்டு ஓர்சி பிப்ரவரி 1ஆம் நாள் பெய்ஜிங்கை வந்தடைந்து, சீனாவில் ஏழு நாள் அரசு முறைப் பயணத்தைத் தொடங்கினார். ஓர்சி [மேலும்…]
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வெடித்த புதுப் போர்..!!
வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என்பது குறித்த இறுதி முடிவு [மேலும்…]
வெனிசுலா இடைக்கால அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) அன்று வெனிசுலாவின் புதிய இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ் உடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். [மேலும்…]
வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட முன்னாள் பிரதமர் நேரு ஒப்புக்கொள்ளவில்லை – அண்ணாமலை
வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவதற்கு முன்னாள் பிரதமர் நேரு ஒப்புக்கொள்ளவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்… செங்கல்பட்டு மாவட்டம் [மேலும்…]
2026–27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல்!
டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி 1, 2026) நாடாளுமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். [மேலும்…]
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு..!!
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்றுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தகுதி பெற்ற தேர்வர்கள் [மேலும்…]
அனுமதியின்றி தற்காலிக கொடிக்கம்பம் அமைத்தால் நடவடிக்கை சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!!
தமிழகத்தில் சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களை ஆக்கிரமித்து, அரசியல் கட்சிகள் இஷ்டம்போல் கொடிக் கம்பங்கள் நட்டுள்ளன. இவற்றால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன [மேலும்…]
சோமாஸ்கந்தர் வெண்கல சிலை உட்பட மூன்று சிலைகளை ஒப்படைக்க, அமெரிக்கா சம்மதம் என தகவல்!
தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சோமாஸ்கந்தர் வெண்கல சிலை உட்பட மூன்று சிலைகளை ஒப்படைக்க, அமெரிக்கா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆலத்துாரில் [மேலும்…]
மத்திய பட்ஜெட்; ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா?
மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கோவை தொழில்துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது… அவர்கள் எதிர்ப்பார்ப்பது என்ன [மேலும்…]
இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் குறித்து அச்சப்பட வேண்டுமா? WHO வெளியிட்ட அறிக்கை
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இரண்டு நிபா வைரஸ் வழக்குகள் பதிவாகியதை அடுத்து, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கோ அல்லது சர்வதேச அளவிற்கோ [மேலும்…]
இன்று மகாராஷ்டிரா துணை முதலமைச்சராகிறார் சுனேத்ரா பவார்..!
அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் இன்று புதிய துணை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சரான அஜித் பவார், தனது [மேலும்…]



