வெளிநாடுகளில் சீன மொழி புத்தகக் கடைகளின் 16ஆவது வசந்த விழா கூட்டு கண்காட்சி சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சிங்கப்பூர், துனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட [மேலும்…]
சித்திரையே வருக.
சித்திரையே வருக ! நல்ல சிந்தனையே தருக ! கவிஞர் இரா .இரவி முதுகெலும்பான விவசாயி வாழ்வு வசந்தமாகட்டும் முக்கியமான தொழிலான விவசாயம் செழிக்கட்டும் [மேலும்…]
தண்ணீர் சறுக்கில் விளையாடிய 25 வயது நபர் பலி: நொய்டாவில் பரிதாபம்
டெல்லியைச் சேர்ந்த 25 வயதான நபர் நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்துள்ள நீர் பூங்காவில் சறுக்கி விளையாடிய போது உயிரிழந்த சம்பவம் [மேலும்…]
அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு
நெல்லை மாவட்டத்தின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதும் அவரது தொண்டர்கள் சிலர் மீதும் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார். தேர்தல் விதிகளை மீறி, [மேலும்…]
பிரெஞ்சு மெரியக்ஸ் நிதியத்தின் தலைவருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் பிரெஞ்சு மெரியக்ஸ் நிதியத்தின் தலைவர் மெரியக்ஸ் மற்றும் அவரின் மனைவியுடன் சந்தித்துரையாடினார். சீன-பிரெஞ்சு [மேலும்…]
வியட்நாமின் தேசிய சட்டமன்றத் தலைவருடன் ஷிச்சின்பிங்சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் வியட்நாமின் தேசிய சட்டமன்றத் தலைவர் வூங் டின் ஹியூவைச் சந்தித்துரையாடினார். ஷிச்சின்பிங் [மேலும்…]
10% விமானங்களை ரத்து செய்தது விஸ்தாரா விமான நிறுவனம்
விமான பணியாளர்கள் கிடைக்காததால் விஸ்தாரா விமான நிறுவனம் ஒரு நாளைக்கு 25-30 விமானங்கள் வரை ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. விஸ்தாரா விமான நிறுவனம் [மேலும்…]
நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம்
இன்னும் 10 நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் [மேலும்…]
சீனா சென்று பாண்டா கரடியை கட்டித் தழுவ விரும்புகிறேன்
ரோக்ஸி டங்க்வெர்ட்ஸ், ஜிம்பாப்வே நாட்டின் வனவிலங்கு மீட்புத் தளத்தின் பொறுப்பாளர் ஆவார். 2015ஆம் ஆண்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜிம்பாப்வேவில் பயணம் மேற்கொண்டதைப் [மேலும்…]
வெளிநாடுகளைச் சார்ந்திருந்த பிலிப்பைன்ஸ்
அமெரிக்கா, ஜப்பான்,ஆஸ்திரேலியா ஆகியவை பிலிப்பைன்ஸுடன் இணைந்து தென் சீனக் கடலில் கூட்டு ராணுவப் பயிற்சியை முதன்முறையாக நடத்தின. நான்கு நாடுகளும் இணைந்து தமது இராணுவ வலிமையை [மேலும்…]



