சீனர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் ஒன்றுகூடி வசந்த விழாவைக் கொண்டாடும் நிலையில், வெளிநாட்டு பயணிகள் தங்கள் சீனப் பயணத்தில் வசந்த விழா அனுபவத்தை [மேலும்…]
மோடி போன் செய்யவில்லை, ஒப்பந்தம் நடக்கவில்லை! அமெரிக்க வர்த்தக செயலாளர் அதிரடி தகவல்
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகாததற்கு காரணம், இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்பு கொள்ளாததே என்று [மேலும்…]
வெளிநாடு வாழ் இந்தியர் தினம் ஏன் ஜனவரி 9 தேர்ந்தெடுக்கப்பட்டது? வரலாற்றுப் பின்னணி
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்தியா வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) தனது வெளிநாடு வாழ் இந்தியர் தினத்தை கொண்டாடுகிறது. இந்திய வளர்ச்சியில் [மேலும்…]
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகர் விஜய் தனது திரையுலகப் பயணத்தின் கடைசிப் படமாக அறிவித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட இழுபறிக்கு சென்னை உயர் நீதிமன்றம் [மேலும்…]
சென்னை மாநகராட்சி பசுமைப் பத்திரம் மூலம் ரூ.205 கோடி நிதி திரட்டல்
சென்னை பெருநகர மாநகராட்சி, தனது வரலாற்றிலேயே முதன்முறையாகப் பசுமைப் பத்திரங்களை வெளியிட்டு வெற்றிகரமாக 205 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் [மேலும்…]
ஆஸ்கார் தகுதிப் பட்டியலில் காந்தாரா: சாப்டர் 1 மற்றும் தன்வி திரைப்படங்கள் சேர்ப்பு
இந்தியத் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ மற்றும் ‘தன்வி’ ஆகிய இரண்டு இந்தியத் திரைப்படங்கள் 98 வது [மேலும்…]
ஈரானில் வைரலாகும் மூதாட்டியின் அதிரடி முழக்கம்
ஈரானில் ஒரு வயதான பெண்ணின் காணொளி வைரலாகி வருகிறது, இது நாட்டின் சர்வாதிகார மதகுரு ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் உணர்வை படம்பிடித்துள்ளது. இந்த வீடியோவை [மேலும்…]
திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது பராசக்தி திரைப்படம்;
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு, ஒருவழியாக மத்திய தணிக்கை வாரியம் [மேலும்…]
இந்தியாவில் 2030-க்குள் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு பல மடங்கு உயரும் அபாயம்
இந்தியாவில் வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் மிக தீவிரமாக அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் NCDIR [மேலும்…]
“கேரளாவைப் புறக்கணிக்காதே!” – மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் போர்க்கொடி!
கேரள மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டில் மத்திய அரசு ‘நிதித் தடைகளை‘ விதிப்பதாகக் குற்றம் சாட்டி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வரும் ஜனவரி [மேலும்…]
நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும்: அதிபர் ட்ரம்ப்..!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் உள்ளிட்ட [மேலும்…]



