சீன ஊடகக் குழுமம் தயாரித்த 2026ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி பிப்ரவரி 16ஆம் நாளிரவு 8 மணிக்கு அரங்கேற்றப்பட்டது. கலசாரம், [மேலும்…]
சீன-கம்போடிய-தாய்லாந்து வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை வெற்றி
சீன-கம்போடிய-தாய்லாந்து வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை டிசம்பர் 29ஆம் நாள், சீனாவின் யுன்னான் மாநிலத்தின் யூசி நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய [மேலும்…]
கீழடியில் 11ஆம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி..!
கீழடியில் 2014 முதல் வைகை நதிக்கரை நாகரிகம் குறித்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. முதல் மூன்று கட்ட அகழாய்வு, மத்திய தொல்லியல் துறை [மேலும்…]
விஜயை முதல்வராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி – செங்கோட்டையன் ஸ்பீச்!
சென்னை : கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உயர்நிலை குழு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், கட்சியின் கூட்டணி [மேலும்…]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு!
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 29, 2025) சற்று குறைந்து நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. ஒரு கிராம் [மேலும்…]
உலக மற்றும் சீனாவின் 10 முக்கியச் செய்திகள்:சி.எம்.ஜி. தேர்வு
உலக மற்றும் சீனாவின் 10 முக்கியச் செய்திகளைச் சீன ஊடகக் குழுமம்(சிஎம்ஜி) தெரிவு செய்து 28ஆம் நாள் வெளியிட்டது. அவற்றில் , தேசிய பொருளாதாரம் [மேலும்…]
2025 நீதி கடமை இராணுவப் பயிற்சி தொடக்கம்
டிசம்பர் 29ஆம் நாள் முதல், சீன மக்கள் விடுதலை படையைச் சேர்ந்த கிழக்குப் போர் மண்டலப் பிரிவு, தரை, கடல், வான், ஏவுகணை [மேலும்…]
ஜனவரி 1 முதல் வந்தே பாரத் உள்ளிட்ட 7 ரயில்களின் நேரம் மாற்றம்
பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தவும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட 7 முக்கிய [மேலும்…]
உக்ரைன்- ரஷ்யா அமைதி திட்டம் கிட்டத்தட்ட 95 சதவீதம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று நடைபெற்றது. ரஷ்யா – உக்ரைன் [மேலும்…]
வேண்டாம் வட சென்னை குப்பை எரிஉலை (Incinerator)திட்டம்!
பல லட்சம் மக்கள் வசிக்கும் வட சென்னையின் மத்திய பகுதியில், குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதாக (waste-to-energy) கூறி, ஆண்டுக்கு 7,66,000 [மேலும்…]
உத்தரப்பிரதேசத்தில் SIR நடவடிக்கை – 2.89 கோடி பேர் நீக்கம்!
உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து 2 கோடியே 89 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேட்டியளித்த உ.பி. [மேலும்…]



