போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 27ஆம் நாள் நிறைவடைந்தது. 4 நாட்களில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், தற்போது [மேலும்…]
கல்லூரி வகுப்புகளைத் தவிர்த்தால் விசா ரத்து; வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா அதிரடி
முறையான அறிவிப்பு இல்லாமல் வகுப்புகளைத் தவிர்ப்பது அல்லது அவர்களின் கல்வித் திட்டங்களை நிறுத்துவது குறித்து இந்திய மற்றும் பிற சர்வதேச மாணவர்களுக்கு அமெரிக்கா ஒரு [மேலும்…]
இந்தியாவில் செயற்கைகோள் இன்டர்நெட் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? மத்திய அமைச்சர் தகவல்
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சஞ்சார் மித்ரா திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இது தொலைத்தொடர்புத் துறையுடன் பொதுமக்களின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய [மேலும்…]
உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது இதுதான்
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சிறிய நகரங்களின் வளர்ச்சியைப் பொறுத்தது என்று பிரதமர் நரேந்திர [மேலும்…]
உலகின் முதல் மனித உருவ ரோபோ சண்டைப் போட்டி நிறைவு
சி.எம்.ஜி மனித உருவ ரோபோ சண்டைப் போட்டி மே 25ஆம் நாள், ட்சேஜியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் நிறைவடைந்தது. இது உலகளவில் நடைபெற்ற முதலாவது [மேலும்…]
20வது மேற்கு சீனச் சர்வதேச பொருட்காட்சியில் சிறப்புப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் மெய்ஷான் நகரம்
20வது மேற்கு சீனச் சர்வதேச பொருட்காட்சி 25ஆம் நாள் சிச்சுவான் மாகாணத்தின் செங்டு நகரில் தொடங்கியது. ‘சீர்திருத்தத்தை ஆழப்படுத்தி திறப்பை விரிவுபடுத்துதல்’ என்ற கருப்பொருள் [மேலும்…]
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரை ஒளிபரப்ப ஜியோஹாட்ஸ்டார் மற்றும் சோனி ஒப்பந்தம்
கிரிக்கெட் ஒளிபரப்பிற்கான ஒரு முக்கிய வளர்ச்சியில், ஜியோஹாட்ஸ்டார் மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) இந்தியாவின் வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை ஒளிபரப்புவதற்கு கைகோர்த்துள்ளன. [மேலும்…]
புதிய திசையில் பயணிக்கும் மக்களாட்சி முறை!!
இன்று ஒரு பக்குவம் இழந்த, தத்துவார்ந்த விவாதங்களை இழந்த கொடூர குரோத வசைபாடும் அரசியல்ச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற விழிப்போடு நாம் [மேலும்…]
சீன இளம் முன்னோடி அமைப்பின் 9ஆவது தேசிய மாநாட்டுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து கடிதம்
ஜூன் முதல் நாள் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சீன இளம் முன்னோடிகள் என்ற அமைப்பின் 9ஆவது தேசிய மாநாடு 27ஆம் நாள் பெய்ஜிங்கில் [மேலும்…]
வியாசர்பாடி : தீ விபத்தில் 15 குடிசை வீடுகள் எரிந்து சேதம்!
சென்னை வியாசர்பாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் [மேலும்…]
காந்தி நகரில் பிரதமர் மோடி வாகன பேரணி : மூவர்ணக் கொடியுடன் வரவேற்பு அளித்த மக்கள்!
குஜராத் மாநிலம், காந்திநகரில் வாகனப் பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடியை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் திங்கள்கிழமை [மேலும்…]



