மே 22ஆம் நாள் சர்வதேச பல்லுயிர் தினம். சீனாவில் வனப்பகுதியில் வாழும் அரிய உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மீட்சியடைந்து வருவதாகவும், நாடு முழுவதிலும் உள்ள [மேலும்…]
இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு மட்டுமேயான பட்டியல் சாதி அந்தஸ்து: SC
ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, அந்த மதத்தை தீவிரமாக பின்பற்றி வரும் பட்சத்தில், அவர் பட்டியல் சாதி சமூகத்தின் உறுப்பினராக தொடர்ந்து இருக்க முடியாது [மேலும்…]
ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம்!
ரயில் டிக்கெட்டுகளை, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் டிக்கெட் [மேலும்…]
பெண் ராணுவ அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி நியமனம் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
இந்திய ராணுவம் மற்றும் கடற்படையில் பணியாற்றும் பெண் குறுகிய கால சேவை (SSC) அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி நியமனம் (Permanent Commission) வழங்க வேண்டும் [மேலும்…]
சீன சொத்து அமைப்பில் முக்கிய இடம் வகிக்கும் சீனா
காலையில் சீன வளர்ச்சி பற்றிய உயர் நிலை கருத்தரங்கில் கலந்துகொண்ட ஜெர்மனி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாலை, சீன வணிக அமைச்சகம் உள்ளிட்ட பல [மேலும்…]
15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் புத்தாக்கத்தின் சக்தி
நூற்றாண்டுகளில் காணாத நிலைமை வேகமாக மாறி வரும் நிலையில், அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கம் அதற்கான திறவுகோலாகும். 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், உயர் தர வளர்ச்சியை [மேலும்…]
இலவச ஃப்ரிட்ஜ் – அதிமுக வாக்குறுதி
இல்லத்தரசிகளுக்கு இலவச ஃப்ரிட்ஜ் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, அதிமுக [மேலும்…]
லான்சாங்-மேகாங் ஒத்துழைப்புத் தலைவர்களின் முதலாவது கூட்டம் நடைபெற்றதன் 10வது ஆண்டு நிறைவுக்கான விருந்தில் வாங்யீ உரை
லான்சாங்-மேகாங் ஒத்துழைப்புத் தலைவர்களின் முதலாவது கூட்டம் நடைபெற்றதன் 10வது ஆண்டு நிறைவுக்கான விருந்து மார்ச் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி [மேலும்…]
பிரிட்டன் தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான தலைமையமைச்சரின் ஆலோசகருடன் வாங்யீ சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, பிரிட்டன் தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான தலைமையமைச்சரின் [மேலும்…]
ஐபிஎல் 2026: பிசிசிஐ-யின் புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு; மார்ச் 28 முதல் தொடக்கம்
இந்தியப் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் 28, 2026 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் [மேலும்…]
‘நீண்ட கால பாதிப்பு ஏற்படும்’: மேற்கு ஆசியப் போர் குறித்து பிரதமர் மோடி
மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மேற்கு ஆசியப் போர், உலகப் பொருளாதாரத்தின் அடித்தளத்தை உலுக்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநிலங்களவையில் ஆற்றிய [மேலும்…]




