எப்ஸ்டீன் ஆவணங்களின் வெளியீட்டால், மனித உரிமையின் காப்பாளர் என்ற அமெரிக்காவின் கலங்கரை விளக்கு உடைந்து நொறுங்கியுள்ளது. சீன ஊடகக் குழுமம் உலக இணையப் பயனர்களிடம் [மேலும்…]
புத்தாண்டு மது விற்பனை எவ்வளவு தெரியுமா
தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மது கடைகளிலும் கூடுதலாக மது வகைகள் இருப்பு வைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் [மேலும்…]
இன்று காலை முதலே ரேஷன் கடைகளில் பணம் வாங்கலாம்….!!!
தமிழகத்தில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் தங்களுடைய உடைமைகள் பலவற்றையும் இழந்தார்கள். இந்நிலையில் [மேலும்…]
வித்தியாச கட்டணம்: விரைவில் பணம் திரும்ப வழங்கப்படும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தின் பிறப்பகுதியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் சென்று வந்த நிலையில் சமீபத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. மற்ற பகுதியில் [மேலும்…]
வைரமுத்துவுக்கு ஆர்டர் போட்ட முதல்வர்….
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள ‘மகா கவிதை’ என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (01.01.2024) நடைபெற்றது. இந்த [மேலும்…]
ஜனவரி 6 வரை மழை!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வரும் ஜனவரி 6ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தென்கிழக்கு அரபிக் கடல் [மேலும்…]
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு…. மாணவர்களே கிளம்புங்க…!!!
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற்ற நிலையில் டிசம்பர் 22ஆம் தேதி தேர்வுகள் [மேலும்…]
2024 இல் நடக்கப்போவது இதுதான்…. பாபா வங்காவின் வியக்க வைக்கும் கணிப்பு….!!!
பல்கேரியன் ஆட்டை சேர்ந்த பாபா வங்கா 1911 ஆம் ஆண்டு வடக்கு மெசிடோனியாவில் பிறந்தவர். இவர் சிறு வயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி [மேலும்…]
தமிழகத்தை தாக்குமா சுனாமி….? ஆபத்து இருக்கிறதா…? நிபுணர்கள் விளக்கம்….!!!
2004ஆம் வருடம் உருவான கொடூரமான சுனாமியால் இந்தியா உள்பட 14 நாடுகளில் 2.30 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் இன்னும் மக்கள் [மேலும்…]
சுக்குநூறாக நொறுங்கிய கார்…. சப்- இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் ராகவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சைதாப்பேட்டையில் இருக்கும் சைபர் கிரைம் பிரிவு போலீசில் சப் இன்ஸ்பெக்டராக [மேலும்…]
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை செய்ய ஆசையா…? உடனே விண்ணப்பிக்கவும்….!!
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள 119 இளநிலை உதவியாளர் (தீயணைப்பு சேவை), இளநிலை உதவியாளர் (அலுவலகம்), மூத்த உதவியாளர் (எலக்ட்ரானிக்ஸ்), மூத்த உதவியாளர் [மேலும்…]



