2026 முதல் 2030 வரையிலான தேயிலை தொழில் தர உயர்வுக்கான வழிகாட்டலை சீன தொழில் மற்றும் தகவல் தொழில் அமைச்சகம் உள்பட 5 துறைகள் [மேலும்…]
காசாவை மீட்டெடுக்க டிரம்ப் அமைக்கும் அமைதி வாரியம்! பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
காசா பகுதியில் நிலவி வரும் போர் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு நீண்டகால நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 [மேலும்…]
ஷாக் கொடுத்த தங்கம் வெள்ளி விலைகள்; வாரத்தின் முதல் நாளே இப்படியா!
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (ஜனவரி 19) மீண்டும் அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
தமிழிசை தலைமையில் களமிறங்கும் பாஜகவின் ’12 பேர்’ குழு..!!
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. ஏற்கனவே திமுகவில் கனிமொழி தலைமையிலும், [மேலும்…]
பட்ஜெட் 2026: பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? முழு விபரம்
மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் தரகு நிறுவனங்கள் (Brokerages) நிதி அமைச்சர் நிர்மலா [மேலும்…]
பக்தர்கள் கவனத்திற்கு! இன்று இரவு 11 மணி வரை மட்டுமே ஐயப்பன் தரிசனம்..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2025-ம் ஆண்டிற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு கால பூஜைகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 16-ம் தேதி நடை [மேலும்…]
ஸ்பெயினில் நேருக்கு நேர் மோதிய இரண்டு அதிவேக ரயில்கள்: 21 பேர் பலி
ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் உள்ள கோர்டோபா மாகாணத்தில், அடமுஸ் (Adamuz) நகருக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் குறைந்தது 21 [மேலும்…]
NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
திமுகவை வீட்டிற்கு அனுப்பவே தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் [மேலும்…]
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரூ.5,900 கட்டணம்! ஆம்னி பேருந்துகளில் கொள்ளை
நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல ஆம்னி தனியார் பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்ட நிலையில் குமரி [மேலும்…]
கூவம் ஆற்றில் எடுக்க எடுக்க கிடைத்த முருகர், ஐயப்பன், அம்மன் சிலைகள்- அதிர்ச்சியில் உறைந்த கிராமம்
திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் புதைந்திருந்த 50 கற்சிலைகளை கிராமமக்கள் கண்டெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிஞ்சிவாக்கம் [மேலும்…]
செங்கோட்டையன் அதிரடி..! ஐன.23ம் தேதிக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், அக்கட்சியின் தலைவர் விஜய் அரசியலுக்கு வந்ததன் நோக்கத்தையும் அவரது தனித்துவத்தையும் [மேலும்…]



