மே 22ஆம் நாள் சர்வதேச பல்லுயிர் தினம். சீனாவில் வனப்பகுதியில் வாழும் அரிய உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மீட்சியடைந்து வருவதாகவும், நாடு முழுவதிலும் உள்ள [மேலும்…]
நான் மட்டும் தலையிடாவிட்டால் பாகிஸ்தான் பிரதமர் கொல்லப்பட்டிருப்பார்!: ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ட்ரம்ப்
அமெரிக்க அதிபராக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் “ஸ்டேட் ஆஃப் தி யூனியன்” உரையை ஆற்றிய டொனால்ட் ட்ரம்ப், கடந்த 10 மாதங்களில் தான் [மேலும்…]
தொடர்ந்து அதிகரிக்கிறது தங்கம் விலை; தங்கம் வாங்க இது உகந்த நேரமா?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, இன்றும் புதன்கிழமை (பிப்ரவரி 25) அதிகரித்துள்ளது. புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண [மேலும்…]
வருமான வரிக்கு மாற்றாக இறக்குமதி வரி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் புதிய திட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை ஆற்றிய “பீப்பிள்ஸ் ஸ்டேட் ஆஃப் தி யூனியன்” உரையில், நாட்டின் பொருளாதார கட்டமைப்பையே மாற்றியமைக்கும் ஒரு அதிரடித் [மேலும்…]
25-02-2026 – இன்றைய ராசி பலன் – இன்று பண வரத்து திருப்திகரமாக இருக்கும்…எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும்..!
மேஷம்: இன்று எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பண வரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து [மேலும்…]
உதகையில் புலி தாக்கி தோடர் இனத்தை சேர்ந்த ஒருவர் பலி!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே, புலி தாக்கியதில் தோடர் இனத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உதகை அருகே சின்ன காடிமந்து பகுதியில், புலி [மேலும்…]
புதிய கட்சி கொடி அறிமுகம்- அசத்தும் சசிகலா
கமுதியில் இன்று சசிகலா தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் இன்று மாலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் [மேலும்…]
நல்லகண்ணுக்கு நினைவு இல்லை- வைகோ
அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ள நல்லகண்ணு அவர்களுக்கு நினைவு இல்லை, மருத்துவர்கள் அவருக்கு தகுந்த சிகிச்சைகளை செய்து வருகிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் [மேலும்…]
அதிகாரிகள் பொறுப்பை நடைமுறைப்படுத்துவது பற்றிய கூட்டம் நடைபெற்றது
சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டுமான பணிக்கான மத்திய கமிட்டியின் தலைமை குழு, 24ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதிகாரிகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் [மேலும்…]
முத்ரா யோஜனா திட்டத்தில் கீழ் 3.6 லட்சம் கோடி நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது மத்திய அமைச்சர் எல்.முருகன்
முத்ரா யோஜனா திட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை [மேலும்…]
கேரளாவை, ‘கேரளம்’ என்று மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க முடிவு
கேரள மாநிலத்தை “கேரளம்” என்று பெயர் மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, கேரள மாநில சட்டமன்றத்தில் [மேலும்…]




