சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர், பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை வெற்றிகரமாக நிறைவேற்றி, மார்ச் 11ஆம் நாள் [மேலும்…]
தமிழகத்தில் இனி இந்த கல்லூரிகளில் 12-ம் வகுப்பில் எந்த குரூப் எடுத்திருந்தாலும் சேரலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவடைந்த நிலையில் கடந்த 8-ம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் வெளியான [மேலும்…]
10ஆவது சீன-பிரெஞ்சு உயர் நிலை பொருளாதார மற்றும் நிதி உரையாடல்
10ஆவது சீன-பிரெஞ்சு உயர் நிலை பொருளாதார மற்றும் நிதி உரையாடல் 15ஆம் நாள் பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்றது. சீனத் துணை தலைமை அமைச்சர் ஹேலிஃபெங், [மேலும்…]
மகளிர் உரிமைத்தொகை பெறாத பெண்களுக்கு மீண்டும் வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1.14 [மேலும்…]
காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!
ஜம்மு – காஷ்மீரின் அவந்திபோராவில் உள்ள டிராலின் நாடர் பகுதியில் இந்திய ராணுவம், ஜம்மு – காஷ்மீர் காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் [மேலும்…]
இன்று பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!
இன்று பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு [மேலும்…]
குரு பெயர்ச்சி பொது இராசி பலன்கள் 2025
திருக்கணிதப் பஞ்சாங்கம்படி 14-05-2025 இரவு 10:32 மணிக்கு இரிஷப இராசியில் இருந்து மிதுன இராசிக்கு பெயர்ச்சியடைகிறார் இராசி குரு பகவான் இராசி படி அமர்ந்த [மேலும்…]
மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) வியாழக்கிழமை (மே 15) சென்னையில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது இந்தியாவின் தேசிய நலன்களுடன் இணைந்த விண்வெளிப் [மேலும்…]
தொடர் மழை காரணமாக வானில் வட்டமடித்து….! 45 நிமிடங்களுக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கிய விமானம்….!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதையில் தரையிறங்க முடியாமல் ஒரு விமானம் [மேலும்…]
JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொண்டது
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய விரோதப் போக்குகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதன் காரணமாக துருக்கியைப் புறக்கணிக்க வேண்டும் [மேலும்…]
இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கப்பட்டு வருவது குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்ததைத் தொடர்ந்து, சர்ச்சை வெடித்துள்ளது. எனினும், [மேலும்…]



