சீனா

ஐ.நா. கூட்டத்தில் சர்வதேச நாகரிக நாள் பற்றிய தீர்மானம் நிறைவேற்றம்

நாகரிகங்கள் குறித்த உரையாடலுக்கான சர்வதேச நாள் தொடர்பான தீர்மானம் ஒன்று ஜுன் 7ஆம் நாள் நடைபெற்ற ஐ.நா. பொதுப் பேரவையின் 78ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு, [மேலும்…]

ஆன்மிகம்

கண்ணன் திருக்கோலத்தில் வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பல்லக்கில் வீதிஉலா!

காஞ்சிபுரத்தில் வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலத்தில் வைகுண்ட பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த [மேலும்…]

உலகம்

லம்போர்கினி கார் மீது பட்டாசு வீசி வெடிக்கச் செய்த யூடியூபர் கைது!

அமெரிக்காவில் ஹெலிகாப்டரில் இருந்து லம்போர்கினி கார் மீது பட்டாசு வீசி வெடிக்கச் செய்ததற்காக யூடியூபர் கைது செய்யப்பட்டார். அலெக்ஸ் சோய் எனும் யூடியூபர், கடந்த [மேலும்…]

தமிழ்நாடு

ஐந்தருவியில் குளிக்க தடையால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குற்றாலம் மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் [மேலும்…]

கவிதை

ஹைக்கூ ரசியுங்கள்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி உடன் நிறுத்தியது குழந்தையின் அழுகையை பொம்மை விசமாக இருந்தாலும் அழகுதான் அரளிப் பூவும் கூறியது வரலாறு குட்டிச்சுவரு உருவம் [மேலும்…]

கவிதை

கடல்.

கடல்! கவிஞர் இரா .இரவி ! மீனவர்களின் அட்சயப்பாத்திரம் இன்று மீனவர்களுக்கு அச்சம் தரும் பாத்திரமானது ! உயிரைப் பணயம் வைத்துக் கடல் பயணம் [மேலும்…]

இந்தியா

ஆட்சி அமைக்க உரிமை கோரியது பாஜக கூட்டணி: மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து நரேந்திர மோடியின் தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை [மேலும்…]

இந்தியா

எல்.கே.அத்வானியிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி!

தேசிய ஜனநாய கூட்டணி எம்பிக்கள் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் மோடி பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோரை சந்தித்து ஆசி பெற்றார். டெல்லியில் [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா: அழைக்கப்பட்டவர்கள் யார்?

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ராஷ்டிரபதி பவனில் வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக அரசாங்கத்தின் தலைவராக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில், துப்புரவுப் பணியாளர்கள், [மேலும்…]

இந்தியா

மோடி அரசு அமைக்கும் தருணத்தில் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் அதிகரித்தது

வெள்ளிக்கிழமை, NDA அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்ததால், பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிந்தது. சென்செக்ஸ் 2.16% உயர்ந்து 76,693.36 புள்ளிகளாகவும், நிஃப்டி 2.05% அதிகரித்து 23,290.15 [மேலும்…]