2026ஆம் ஆண்டு சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, இக்கலை நிகழ்ச்சி நடைபெற்ற நான்கு துணை நகரங்கள் பிரபலமாகியுள்ளன. [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளம்: 60 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 60 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காபுல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் [மேலும்…]
பழனி முருகன் கோயிலுக்கு பேருந்து நன்கொடை வழங்கிய பக்தர்!
பழனி முருகன் கோயிலுக்கு 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேருந்து ஒன்றை பக்தர் இலவசமாக வழங்கியுள்ளார். கிரிவலப் பாதையில் கடந்த 2 மாதமாக தனியார் [மேலும்…]
மலர் கண்காட்சியில் முதன்முறையாக நடைபெற்ற லேசர் ஷோ!
உதகை மலர்கண்காட்சியில் முதன்முறையாக நடைபெற்ற இரவு நேர லேசர் ஷோ நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டம் உதகை அரசு [மேலும்…]
கெஜ்ரிவாலின் மதுபான ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள்! – அமித் ஷா
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு பிரச்சாரம் செய்தாலும் மதுபான ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா [மேலும்…]
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி
தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று 2 முறை ஏற்றம் [மேலும்…]
10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது; 91.55% தேர்ச்சி விகிதம்
தமிழகத்தில் இன்று காலை 9:30 மணியளவில், 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின. இதில் 91.55% மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை [மேலும்…]
புதிய வளரச்சி வாய்ப்புகளை வரவேற்கும் சீன-ஹங்கேரி உறவு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் இப்பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஒர்பான் மே 9ஆம் நாள் சீன ஊடகக் [மேலும்…]
சாதிக்கும் வரை.
சாதிக்கும் வரை ! நூல் ஆசிரியர் : கவிஞர் எம்.எஸ். வேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! சபரிமதி [மேலும்…]
வரலாற்றில் தலைசிறந்த காலத்தில் நுழைந்த சீன-ஹங்கேரி உறவு
மே 9ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் புடாபெஸ்ட் நகரில் ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஒர்பானுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களைக் [மேலும்…]



