ஜப்பான் எந்த வடிவ சாக்குப்போக்கிலும் கூட்டு தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி தைவான் விவகாரத்தில் தலையீடு செய்தால், அது சீனாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு செயலாகவே கருதப்படும் [மேலும்…]
செர்பிய தொழிலாளர்களுக்கு ஷியின் பதில் கடிதம்
ஏப்ரல் 29ஆம் நாள் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஹேபெய் இரும்புருக்குக் குழுமத்தைச் சேர்ந்த ஸ்மேடேரைவோ இரும்பு தொழிற்சாலையின் செர்பிய தொழிலாளர்களுக்கு பதில் கடிதம் அனுப்பி, [மேலும்…]
வழி காட்டும் வள்ளுவம்
வழி காட்டும் வள்ளுவம் ! நூல் ஆசிரியர்கள் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : [மேலும்…]
உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலை பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
நாளை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து [மேலும்…]
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, ஏப்ரல் 30 மேற்கு தொடர்ச்சி மலை [மேலும்…]
ஃபத்தாஹாவும்ஹமாஸும் பெய்ஜிங்கில் கலந்தாய்வு நடத்தின
சீனாவின் அழைப்பின் பேரில், பாலஸ்தீனத்தின் ஃபத்தாஹா, ஹமாஸ் ஆகிய இரண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் அண்மையில் பெய்ஜிங்கிற்கு வருகைபுரிந்து கலந்தாய்வு மேற்கொண்டதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் [மேலும்…]
சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்குஷிச்சின்பிங்கின் வாழ்த்து
சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 30ஆம் நாள் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார். இது குறித்து [மேலும்…]
அதிக வெப்ப அலை பரவுவதை அடுத்து, கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக “ஆரஞ்சு அலர்ட்” விடுத்துள்ளது மேலும், மே 2 வரை வெப்ப [மேலும்…]
உழைப்பாளர் தினம்.
உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி வருடத்தில் ஒரு நாளாவது உழைக்கும் உழைப்பாளிகளை உலகம் நினைத்துப் பார்ப்பதற்கு நன்றி ! தினம் தினம் [மேலும்…]
பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம்
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபட தூண்டிய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 [மேலும்…]
சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் பலி
சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் இரண்டு பெண் உறுப்பினர்கள் உட்பட குறைந்தது ஏழு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். [மேலும்…]



