2030-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் தனது திட்டத்தின் ஒரு முக்கிய படியாக, சீனா தனது ஷென்சோ-23 திட்டத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. சீனாவின் வடமேற்குப் [மேலும்…]
அடிமட்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் பொது மக்களுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
10ஆம் நாள் காலை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கின் சின்ஜியெகோ எனும் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் முதியோருக்கான [மேலும்…]
இந்தியா-அமெரிக்க ஒப்பந்தம் குறித்த விதிமுறைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார். டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர [மேலும்…]
12 ஆம் வகுப்பு மதிப்பீடுகளுக்கான புதிய On-Screen Marking முறையை CBSE அறிமுகப்படுத்தியுள்ளது
பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு போர்டு எக்ஸாம்களுக்கு On-Screen Marking (OSM) அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் [மேலும்…]
ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டம் துவக்கம்
ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டம் பிப்ரவரி 10ஆம் நாள் முற்பகல் குவாங்சோ மாநகரில் துவங்கியது. ஆசிய-பசிபிக் பொது எதிர்காலச் சமூகத்தைக் கட்டியமைத்து, கூட்டுச் [மேலும்…]
சீனாவில் பசுமையான வளர்ச்சிமுறை மாற்றம் முன்னேற்றப்பட்டது
சீனத் தேசிய வரிவிதிப்புப் பணியகத்திலிருந்து கிடைத்த தரவுகளின்படி, கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் தொழிற்துறை மற்றும் எரியாற்றல் கட்டமைப்பு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. சமூகத்தில் [மேலும்…]
2026ஆம் ஆண்டு ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டத்தில் வாங்யீ உரை
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ பிப்ரவரி 10ஆம் நாள், குவாங்சோ மாநகரில்,2026ஆம் ஆண்டு ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டு உரை [மேலும்…]
நரவானே பொய் சொல்வாரா? பென்குயின் பொய் சொல்கிறதா?: புத்தக சர்ச்சை குறித்து ராகுல்
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகம் ஒன்று விநியோகிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி [மேலும்…]
தேமுதிகவில் வெடித்த அதிருப்தி: “கூட்டணியைச் சொல்லாமல் அப்ளிகேஷன் எதற்கு?” – நிர்வாகிகள் கேள்வி..!
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி தொடர்பான அறிவிப்பை கடலூரில் ஜனவரி 9-ந்தேதி நடைபெற்ற மாநாட்டில் சொல்வதாக முதலில் கூறினார். ஆனால், அப்போது அறிவிக்கவில்லை. [மேலும்…]
தமிழ்நாடு பாஜகவின் புதிய அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமனம்!
பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த கேசவ விநாயகம் மாற்றப்பட்ட நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட பிரஷோப குமார் மார்ச் மாதம் பொறுப்பேற்க உள்ளார். கேசவ விநாயகம் [மேலும்…]
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி ‘தேசிய நலன்களால்’ வழிநடத்தப்படுகிறது: வெளியுறவு செயலாளர்
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிகள் “தேசிய நலன்களால்” வழிநடத்தப்படும் என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். இருப்பினும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா [மேலும்…]




