ஜப்பானின் தாக்குதலற்ற தற்காப்பு கொள்கை மாறாது என்று ஜப்பானிய அமைச்சரவை செயலகத்தின் தலைவர் அண்மையில் தெரிவித்த கூற்று குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் [மேலும்…]
மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை (செப்டம்பர் 21) அதிகாலை அமெரிக்கா கிளம்பினார். அங்கு அவர் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நடக்கும் [மேலும்…]
சீன-அமெரிக்கப் பொருளாதாரப் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது
சீன-அமெரிக்கப் பொருளாதாரப் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது சீன-அமெரிக்கப் பொருளாதாரப் பணிக்குழுவின் 5வது கூட்டம் செப்டம்பர் 19, 20 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் [மேலும்…]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி
தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஜூன் 9ஆம் தேதி எழுதிய குரூப் 4 தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தமிழக அரசு [மேலும்…]
42 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மேற்குவங்க மருத்துவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர்
42 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 21) காலை மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஜூனியர் டாக்டர்கள் ஓரளவுக்கு மீண்டும் [மேலும்…]
இந்திய விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்
ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுத்ரி செப்டம்பர் 30ஆம் தேதி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) அடுத்த தலைமைத் தளபதியாக ஏர் [மேலும்…]
சென்னையில் செப்டம்பர் 30 முதல் இதற்கு தடை; மாநகராட்சி அறிவிப்பு
சாலைகள் பல்வேறு பகுதிகளிலும் தோண்டப்பட்டுள்ளதால் சென்னையில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், மாநகராட்சி ஆணையாளர் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் [மேலும்…]
எனது சீனக் கதை என்னும் சிறப்பு நிகழ்வு
நவ சீனா நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த “எனது சீனக் கதை”என்னும் சிறப்பு நிகழ்வு [மேலும்…]
இன்னனொரு தாஜ்மகால்
இன்னொரு தாஜ்மஹால்! கவிஞர் இரா.இரவி ! மதுரையின் பெருமைகளில் ஒன்றாக விளங்கும் மன்னர் திருமலை நாயக்கர் மகால் இன்னொரு தாஜ்மகால்! மனைவி மும்தாஜ் இறந்த [மேலும்…]
லெபனானில் இஸ்ரேலின் அடுத்த அட்டாக்; மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்
லெபனான் முழுவதும் தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 3,000 பேர் காயமடைந்ததை அடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் [மேலும்…]
உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டது
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனமான ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய டிஜிட்டல் நாணயமான [மேலும்…]




