அரை நூற்றாண்டுகளில் சீனாவும் யுனெஸ்கோவும் இணைந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு, சாதனைகளை தொடர்ந்து பெற்று வருகின்றன. யுனெஸ்கோ பொது இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மே 11ஆம் [மேலும்…]
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு..!!
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து “பழையன கழிதலும், புதியன புகுதலும்..” என்ற அடிப்படையில் [மேலும்…]
ஐசிசி-யின் கோரிக்கையை நிராகரித்த பங்களாதேஷ்
பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, [மேலும்…]
ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த அதிபர் டிரம்ப்
ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு [மேலும்…]
இந்தியா -அமெரிக்கா உறவில் புதிய அத்தியாயம்!
அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மார்கோ ரூபியோவுடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார். டிரம்ப் தலைமையிலான [மேலும்…]
புதுச்சேரியில் அரசு அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை
புதுச்சேரியில் அரசு அலுவலகங்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள [மேலும்…]
நீங்கள் இறந்துவிட்டீர்களா? சீனாவை அதிரவைக்கும் விசித்திரமான செயலி
சீனாவில் நிலவி வரும் “தனிமைத் தொற்று”(Loneliness Epidemic) காரணமாக, “Si Le Me”(தமிழில்:”நீங்கள் இறந்துவிட்டீர்களா?”) என்ற செயலி அந்நாட்டின் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடத்தை [மேலும்…]
ஒழுங்கு பரிசோதனை பணி பற்றி ஷி ச்சின்பிங்கின் உரை
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆது மத்திய கமிட்டி ஒழுங்கு பரிசோதனைக்கான ஆணையத்தின் 5ஆவது முழு அமர்வில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது [மேலும்…]
பிப்ரவரியில் ‘நெருப்பு வளைய’ சூரிய கிரகணம்: எப்போது பார்க்கலாம்?
பிப்ரவரி 17, 2026 அன்று ஒரு அரிய வளைய சூரிய கிரகணம் நிகழும். இந்த வகை கிரகணம் “நெருப்பு வளையம்” விளைவை ஏற்படுத்துகிறது. சந்திரன் [மேலும்…]
சென்னையில் இருந்து தென்காசிக்கு இன்று இரவு சிறப்பு ரெயில் இயக்கம்..!
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து தென்காசிக்கு இன்று இரவு 11.50 [மேலும்…]
சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!
சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி [மேலும்…]




