2030-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் தனது திட்டத்தின் ஒரு முக்கிய படியாக, சீனா தனது ஷென்சோ-23 திட்டத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. சீனாவின் வடமேற்குப் [மேலும்…]
சென்னை சாலையில் 2 ரவுடி கும்பல் இடையே மோதல்!
சென்னை பாரிமுனை அருகே ரவுடி கும்பல் இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் [மேலும்…]
டிச.30, 31, ஜன.1 தேதிகளில் இலவச டோக்கன்கள் ஆன்லைனில் வெளியாகும் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்!
வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் பிரவேசம் செய்யத் தேவையான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்கத் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் [மேலும்…]
கூகிளின் புதிய ‘மிகவும் புத்திசாலித்தனமான’ AI மாடலான ஜெமினி 3 இப்போது அறிமுகம்
கூகிள் தனது சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (AI) மாடலான ஜெமினி 3 ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான Google நிறுவனம் இன்றுவரை அதன் [மேலும்…]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் கூட்டம் –
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரலாறு காணாத கூட்டம் உள்ளதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புகின்றனர். மகர விளக்கு மற்றும் [மேலும்…]
தீப விழாவிற்காக தர்மஸ்தலா கோயிலுக்கு அனுப்பப்பட்ட 25 டன் மளிகை பொருட்கள்!
கர்நாடகாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்மஸ்தலா கோயிலில் அடுத்த மாதம் லட்ச தீப விழா நடைபெற உள்ளதை அடுத்து தமிழகத்தில் இருந்து 25 [மேலும்…]
ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
ஏஐ தொழில்நுட்பத்தைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாமெனக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஏஐ தொழில் நுட்பத்தைச் சந்தேகத்துடன் [மேலும்…]
இறுதி கட்டத்தில் இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரஷ்யாவுடனான் இந்தியாவின் [மேலும்…]
குறைந்த வேகத்தில் மீண்டும் ஏறியது தங்கத்தின் விலை
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (நவம்பர் 19) மீண்டும் அதிகரித்துள்ளது. புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
உயிர்வாழும் அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கிய ஜப்பான் வலது சாரி சக்தி
வெளிநாட்டு ஆக்கிரமிப்பை தொடுக்கும் போது, ஜப்பானின் வலது சாரி சக்தி, “உயிர்வாழும் அபாயகரமான சூழ்நிலை”என்ற கூற்றைப் பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில், ஜப்பானின் புதிய [மேலும்…]
மாமல்லபுரத்தில் நாளை இலவச அனுமதி
மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு பல்லவ மன்னர்களின் கலைச்சின்னங்களை நாளை (19ம் தேதி) சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என [மேலும்…]




