இருதரப்பின் வர்த்தக உறவை ஐரோப்பிய ஒன்றியம் பன்முக முறையிலும் புறநிலையாகவும் எதிர்கொள்ள வேண்டும்: சீனா சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வை சீரமைக்கும் வகையில் இறக்குமதி [மேலும்…]
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் சீமான் – வீரப்பன் மகளுக்கு வாய்ப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்டமாக 6 வேட்பாளர்களை அறிவித்தார். மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் [மேலும்…]
OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!
பிரம்மோஸ் ஏவுகணையின் எல்லைக்குள் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்… உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் [மேலும்…]
கடலா? பாறையா?- அதிர்ச்சியில் பக்தர்கள்! திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்
திருச்செந்தூரில் சுமார் 70 அடி உள்வாங்கி காணப்படும் கடல் கடலில் உள்ள பச்சை நிற பாறைகள் அதிகமாக காணப்பட்டது. திருச்செந்தூர் முருகன் கோவில் முன்புள்ள [மேலும்…]
அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஒரே நாளில் 2500 இடங்களில் போராட்டங்கள்
அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் நியூயார்க் உட்படப் பல நகரங்களில் சனிக்கிழமை (அக்டோபர் 18) அன்று, டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய [மேலும்…]
தேனி மாவட்டத்தில் தொடர் மழை – வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை [மேலும்…]
மெட்ரோ ரெயில் சேவையில் முக்கிய மாற்றம்..!
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை [மேலும்…]
சென்னையில் தொடர் மழை – பட்டாசு விற்பனை மந்தம்!
சென்னையில் பெய்யும் தொடர் மழையால் பட்டாசு விற்பனை மந்தமானதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். வருடந்தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பட்டாசு சந்தை [மேலும்…]
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உடனடியாகப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதம்
எல்லை தாண்டிய கடும் மோதல்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உடனடிப் போர் நிறுத்தம் செய்வதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளன. கத்தார் மற்றும் [மேலும்…]
மூன்றாவது லியாங்ச்சூ மன்றக் கூட்டம் துவக்கம்
மூன்றாவது லியாங்ச்சூ மன்றக் கூட்டம் 18ஆம் நாள் சீனாவின் ச்சே ச்சியாங் மாநிலத்தின் ஹாங்ச்சோ நகரில் துவங்கியது. உலக பண்பாட்டு மற்றும் இயற்கை மரபுச் [மேலும்…]
சீனாவின் மகளிர் இலட்சியத்தைப் பாராட்டிய ஐ.நா மகளிர் பணி அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிரிவின் இயக்குநர்
ஐ.நா மகளிர் பணி அலுவலகத்தின் ஆசிய-பசிபிக்பிரிவின் இயக்குநர் க்ரிஸ்டின் அராப் அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார். பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நடைபெற்ற [மேலும்…]




