சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் மே 29ஆம் நாள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சீனா-தெற்காசியா பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு பற்றியும், 10ஆவது [மேலும்…]
மேட்டூர் அணை நீர்வரத்து 59,000 கன அடியாக உயர்வு!
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்வரத்து 59 ஆயிரத்து 123 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடி [மேலும்…]
முதுகலை ஆசிரியர் தேர்வு- 1,996 காலி பணியிடங்களுக்கு 2.20 லட்சம் பேர் தேர்வெழுதினர்
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-I மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-I ஆகிய பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று நடத்திய தகுதித் தேர்வை [மேலும்…]
சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் கூடுதலாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் [மேலும்…]
வரலாற்றைத் திரித்துப்புரட்டிய லாய் ட்சிங்தே
சீனாவின் தைவான் பிரதேசத்தின் தலைவர் லாய்ட்சிங்தே அக்டோபர் 10ஆம் நாள் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் வரலாற்றை திரித்து பொய்யான கருத்துக்களைக் கூறியதாக ஊடகங்கள் [மேலும்…]
காசா பகுதியில் போர் நிறுத்தம் பற்றிய சீன வெளியுறவு அமைச்சரின் வேண்டுகோள்
சுவிஸ்கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர் காசிஸுடன் அக்டோபர் 10ஆம் நாள் பெலின்சோனாவில் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ கூறுகையில், இஸ்ரேலுக்கும் [மேலும்…]
தைவான் பிரச்சினை குறித்து சர்வதேச சமூகத்தின் கருத்து
தைவான்அதிகார வட்டாரம் அண்மையில் “சீனாவைப் பிளவுபடுத்தும் தவறான கருத்துக்களைப் பரப்புதல்”, “வான் பாதுகாப்பு அமைப்புமுறையைக் கட்டியமைத்தல்”, “பாதுகாப்பு வரவு செலவுத் தொகையை அதிகரித்தல்” முதலிய [மேலும்…]
சீனாவில் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் சீரான வளர்ச்சி
சீனத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில், சீனாவில் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் [மேலும்…]
இந்தியா-ரஷ்யா கலாச்சார உறவுகளில் புதிய மைல்கல்; புத்தரின் புனிதச் சின்னங்கள் கல்மியாவுக்கு அனுப்பப்பட்டது
இந்தியா-ரஷ்யா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, புத்தரின் புனிதச் சின்னங்கள் ரஷ்யாவின் கல்மியா குடியரசின் தலைநகரான எலிஸ்டாவை சென்றடைந்துள்ளன. பொதுவாக புதுதில்லியில் உள்ள தேசிய [மேலும்…]
108 ஆம்புலன்ஸ் – காத்திருப்பு நேரம் 7.57 நிமிடமாக குறைப்பு
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் காத்திருப்பு நேரம் சராசரியாக 7.57 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் நாளுக்கு நாள் [மேலும்…]
“விஜய் முதலமைச்சரானால் ஈபிஎஸ்க்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி”- புகழேந்தி
விஜய் முதலமைச்சரானால் எடப்பாடி பழனிசாமிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கிடைப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொள்ளட்டும், அதிமுகவை அழிக்கும் சக்தியாக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என [மேலும்…]




