சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷேன் ஹெய்சியுங் 19ஆம் நாள் பெய்ஜிங்கில் [மேலும்…]
“தவெகவின் கொள்கைகள் 90% பாமகவுடன் ஒத்துப் போகிறது”- அன்புமணி ராமதாஸ்
பல்லாவரம் ரேடியல் சாலை பாமக மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக தர்மபுரி [மேலும்…]
ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசு சாதனை அளவாக Rs.3 டிரில்லியன் ஈவுத்தொகையைப் பெறக்கூடும்
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த வாரம் அரசுக்கு கிட்டத்தட்ட ₹3 டிரில்லியன் ($31.2 பில்லியன்) என்ற சாதனை அளவிலான உபரியை [மேலும்…]
உலகளாவிய வலைப்பதிவர்கள் கூட்டு படைத்தல் மற்றும் தகவல் தொடர்பு பிரச்சார நிகழ்வு சின்ஜியாங்கில் துவக்கம்
சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேச அரசின் தகவல் தொடர்புப் பணியகமும், சீன ஊடகக் குழுமமும் கூட்டாக ஏற்பாடு செய்த “சின்ஜியாங் வைப்ஸ்” என்ற தலைப்பிலான [மேலும்…]
உலக சுகாதார மாநாடு தைவான் தொடர்பான கருத்துருயை மறுப்பது குறித்த சீனாவின் கருத்து
79ஆவது உலக சுகாதார மாநாடு 18ஆம் நாள் துவங்கியது. இம்மாநாட்டில் தைவான் தொடர்பான கருத்துரு பேரவையின் நிகழ்ச்சி சேர்க்கப்படாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது [மேலும்…]
உலக சுகாதாரா மாநாடு தைவான் தொடர்பான கருத்துருவை மறுப்பது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் கருத்து
79ஆவது உலக சுகாதாரா மாநாடு தைவான் தொடர்பான கருத்துருவை மறுப்பது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் 18ஆம் நாள் கருத்துத் [மேலும்…]
2026 சீன இணைய நாகரிக மாநாடு துவக்கம்
2026 சீன இணைய நாகரிக மாநாடு 19ஆம் நாள் சீனாவின் குவாங்சி சுவான் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் நான்நிங்கில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி [மேலும்…]
மே 20 மெடிக்கல் ஷாப் ஓனர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்
அகில இந்திய மருந்தாளுநர்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் அமைப்பு (AIOCD), மே 20 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தால் [மேலும்…]
இருமொழி கொள்கை, பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
தமிழகத்தில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்வின் [மேலும்…]
நெல்லையில் பரபரப்பு..! காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!
நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியில் புறக்காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசியது 3 சிறுவர்கள் என அதிர்ச்சி [மேலும்…]
இந்தியாவின் அண்டை நாட்டில் இப்படியொரு விபரீதமா?…
ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் பட்டினியின் கொடுமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, அங்குள்ள மக்கள் [மேலும்…]




