2026 முதல் 2030 வரையிலான தேயிலை தொழில் தர உயர்வுக்கான வழிகாட்டலை சீன தொழில் மற்றும் தகவல் தொழில் அமைச்சகம் உள்பட 5 துறைகள் [மேலும்…]
பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம்!
நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் [மேலும்…]
இராமர் கோவில் கும்பாபிஷேகம் : எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்க வாய்ப்பு இல்லை!
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்க வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இராமர் கோவில் [மேலும்…]
ஐயர் இன் அரேபியா படத்தின் முதல் பாடல் வெளியானது
ஐயர் இன் அரேபியா ஒரு மலையாள நகைச்சுவை பொழுதுபோக்குத் திரைப்படம், எம்.ஏ. நிஷாத் எழுதி இயக்கியுள்ளார். முகேஷ், ஊர்வசி, தியான் சீனிவாசன், ஷைன் டாம் [மேலும்…]
கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி!
கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கோவா விடுதலை [மேலும்…]
விண்வெளித் துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 9 மாதங்களில் ரூ.1,000 கோடி ஈர்ப்பு!
நடப்பு நிதியாண்டின் கடந்த 9 மாதங்களில் மட்டும், நாட்டின் விண்வெளித் துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தனியார் முதலீட்டை [மேலும்…]
பாகிஸ்தானில் இருந்து 4 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்!
பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கன் அகதிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்து 35 ஆயிரத்து 152-ஐ எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் ஆயிரத்து 634 ஆப்கன் [மேலும்…]
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை!
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 102 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் [மேலும்…]
ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை: இந்தியா சாதனை!
ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு [மேலும்…]
ஜித்தா புத்தகக் கண்காட்சி நிறைவு பெற்றது
ஜித்தா Super Dorm இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சி நிறைவடைந்தது. 10 நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து [மேலும்…]
மக்களவையில் அமளி : 33 எம்பிக்கள் இடைநீக்கம்!
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 13-ம் தேதி மக்களவையில், பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் குதித்து, [மேலும்…]



