அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
துப்பாக்கியால் சுட்டு 10 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை! மதுரையில் அதிர்ச்சி
மதுரையில் 15 வயது மாணவன் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சம்பக்குளம் வைரம் கார்டன்ஸ் பகுதியில் [மேலும்…]
இந்தி விளம்பரங்கள், திரைப்படங்கள், பாடல்களை தடை செய்ய தமிழக அரசு முடிவு?
தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்பு தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் விளம்பரப் பலகைகள், திரைப்படங்கள் மற்றும் பாடல்களில் இந்தி மொழியைப் [மேலும்…]
சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவு குறித்த கருத்து கணிப்பு
சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகுறித்து சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என்.அண்மையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த கருத்து கணிப்பில் 91.3விழுக்காட்டு பதிலளித்தவர்கள், [மேலும்…]
நான்கு உலக முன்மொழிவுகளுடன் தொடர்புடைய ஷி ச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை வெளியீடு
சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் , அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் எழுதிய “உலக வளர்ச்சி [மேலும்…]
செசல் புதிய அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
செசல் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேட்ரிக் ஹெர்மினியேவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்அக்டோபர் 15ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார். ஷி ச்சின்பிங் கூறுகையில், [மேலும்…]
வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!
வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் ரசாயன [மேலும்…]
சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்காட்சி துவக்கம்
138வது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதிபொருட்காட்சி அக்டோபர் 15ம் நாள் சீனாவின் குவாங் ச்சோ நகரில் துவங்கியது. இதில் பங்கெடுத்த 32 ஆயிரம் தொழில் [மேலும்…]
ஷிச்சின்பிங்கின் உரை உலக மகளிர் லட்சியத்தின் வளர்ச்சிக்கு நம்பிக்கை மற்றும் உந்து ஆற்றலை அளிப்பது
13ஆம்நாள் நடைபெற்ற உலக மகளிர் உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பங்கேற்று பெய்ஜிங் உலக மகளிர் கூட்டத்தின் சிந்தனைகளைப் பரப்புரை [மேலும்…]
உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்
உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது எனப் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்த் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் 2 நாள் அரசு முறைப் [மேலும்…]
உலக மகளிர் வளர்ச்சிக்கு சீனா வலிமையாக ஆதரவு: இலங்கை தலைமையமைச்சர்
உலக மகளிர் உச்சிமாநாடு அக்டோபர் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார். ஷிச்சின்பிங்கின் உரை [மேலும்…]



