அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
பிரதமர் நரேந்திர மோடியுடன் கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு
இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகள், தங்களுக்கு இடையேயான பதட்டமான உறவுகளைச் சீரமைப்பதற்கான லட்சியமான புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளன. கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் [மேலும்…]
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 1.54% ஆகக் குறைவு
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் 2025 இல் 1.54% ஆகக் குறைந்து, 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவை [மேலும்…]
திட்டமிட்டு படகு மீது மோதிய சீன கப்பல் – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!
தென்சீன கடல் பகுதியில் சீன கப்பல், தங்களின் படகு மீது திட்டமிட்டு மோதியதாகப் பிலிப்பைன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. தென்சீன கடல் பகுதி அதிகளவில் மீன், எரிவாயு [மேலும்…]
“திமுக ஆட்சியில் 19 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது”- உதயநிதி ஸ்டாலின்
சென்னை போரூரில் நடைபெற்ற வீட்டு மனை பட்டா வழங்கும் விழாவில் 4000 பேருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுமனை பட்டாவை வழங்கினார். சென்னை [மேலும்…]
பொதுத்தேர்வு இனி கிடையாது..! +1 பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு..!
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இருந்து வந்த பொதுத் தேர்வை, பிளஸ்-1 வகுப்புக்கும் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. பிளஸ்-1 வகுப்பு பாடங்களுக்கு [மேலும்…]
சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரம்!
சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆடை உற்பத்தியில் பருத்தியே முக்கிய பங்கினை வகிக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் [மேலும்…]
உலக மகளிர் லட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்றி வருகின்ற சீனா
பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர் உச்சி மாநாடுகுறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் அக்டோபர் 13ஆம் நாள் கூறுகையில், 5 கண்டங்களின் [மேலும்…]
டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டு வருட போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் சாய் ஹோப்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் சாய் ஹோப், புதுடெல்லியில் இந்தியாவுக்கு எதிரான நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாளில் சதம் [மேலும்…]
தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் Rs.15,000 கோடி முதலீடு செய்ய திட்டம்; 14,000 வேலைவாய்ப்புகள் உருவாகிறது
தைவானிய தொழில்நுட்ப நிறுவனமான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ₹15,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மாநிலத்தில் 14,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்…]
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2025 மூன்று பேருக்கு கூட்டாக அறிவிப்பு
கண்டுபிடிப்பு உந்துதல் பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக ஜோயல் மொகிர், பிலிப் அக்யோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக 2025 ஆம் ஆண்டிற்கான நோபல் [மேலும்…]



